ஈராக், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ள...
கனடாவில் இலக்கு வைக்கப்படும் தெற்காசிய மக்கள்
கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடா முழுவதிலும் இவ்வாறு தெற்காசிய மக்களின் வர்த்தக...
கனடாவில் முதியவர் கொலை வழக்கில் மனைவி மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்.
கனடாவில், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண் ஒருவரின் கணவர் படுகொலை செய்யப்பட்டார். கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவரைக் கொலை செய்தவர் யார் என தெரியவந்தபோது அனைவருக்கும்...
இந்தியாவின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த அமெரிக்கா!
அமெரிக்காவிடம் இந்தியா ராணுவ ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுத்தி வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி,...
வெளிநாடொன்றில் பொது தேர்தல் வேட்பாளர் கொடூரமாக சுட்டுக்கொலை!
பாகிஸ்தான் நாட்டில் எதிர்வரும் பெப்ரவரி 8-ம் திகதி பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் தனித்து போட்டியும் ரெஹான்...
பேருந்து லொறி மோதி பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 19 பயணிகள்!
மெக்சிகோவின் வடமேற்கே சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து மற்றும் லொறி மோதி கொண்டதில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய் கிழமை (30-01-2024) இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த விபத்து சம்பவத்தில்...
மலேசியாவின் புதிய மன்னரின் கார் – விமானங்களின் வியப்பை ஏற்படுத்தும் எண்ணிக்கை!
மலேசியாவின் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றது.
இந்நிலையில் நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
உள்ள...
இஸ்ரேலில் தொழிற்சாலையை தீ வைத்து எரிக்க திட்டம் தீட்டிய நபர் கைது
இஸ்ரேல் நாட்டில் ஷபாரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அரேபிய-இஸ்ரேலியரான ரஜி ஹமடா, கடந்த டிசம்பர் இறுதியில், போக்குவரத்து போலிஸாரின் வாகன சோதனையின்போது முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஆனால்,...
விமான நிலையில் பரபரப்பு: திடீரென மோதிக்கொண்ட விமானங்கள்!
ஜப்பானில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறித்த சம்பவத்தில் ஆல்...
கனடாவில் தென்னிந்திய திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது ஏற்பட்ட விபரீதம்
கனடாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரொறன்ரோவின் சில திரையரங்குகளில் "மலைக்கோட்டை வாலிபன்" என்ற கேரள திரைப்படம் திரையிடப்பட்டது.
முதல் காட்சி திரையிடப்பட்ட போதே சில திரையரங்குகளில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்...