உலகச்செய்திகள்

ஒரே நாளில் கோடிஸ்வரியான கனேடியப் பெண்

  பிறந்தநாள் பரிசாக கணவர் , மனைவிக்குக் கொடுத்த லொத்தர்சீட்டால் ஒரே நாளில் கனேடியப் பெண் ஒருவர் கோடீஸ்வரியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் என்ற பெண்ணே லொத்தர்சீட்டால் ஒரே...

ஜெர்மனியில் 4 நாட்கள் மட்டுமே வேலை; நாளை முதல் ஆரம்பம்

  ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ,...

வெளிநாடொன்றில் காணி தகராறு: சாரமாரி துப்பாக்கிச்சூடு! 54 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  வட ஆப்பிரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011-ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம்...

2023ல் புதிய உச்சத்தை தொட்ட ராணுவ ஆயுதங்கள் விற்பனை

  கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா...

தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம்; அச்சத்தில் மக்கள்

  தைவான் நாட்டை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் சீனா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தைவானை சுற்றி ராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பி...

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

  சீனாவில் நேற்றைய தினம் (30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில், ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி...

இம்ரான் மனைவிக்கும் 14 வருட சிறை

  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவி புஸ்ரா பீபிக்கும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மற்றுமொரு வழக்கில் இம்ரான்கானிற்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே இன்று...

கனேடிய தமிழர் பேரவை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

  கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ...

லொட்டரிச்சீட்டு வாங்கும்படி நீண்ட நாட்களாக கணவரிடம் கூறிவந்த பெண்: ஒரே நாளில் மாறிய வாழ்க்கை

  தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர். கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம்...

கனடாவில் நோயாளர் விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளது

  கனடாவில் நோயாளர்கள் விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரையில் நோயாளிகள் தொடர்பிலான விபரங்கள் சரியான முறையில் பேணப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுக் கொள்கை அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு இந்த குற்றச்சாட்டை...