புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை கொண்டு சேதப்படுத்திய விஷமிகள்!
பிரான்ஸில் உள்ள மோனாலிசா ஓவியத்தின் மீது மர்ம நபர்கள் கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சூப்பை கொண்டு சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியத்தின் மீது உணவுப் பாதுகாப்பு...
கனடாவில் பாடசாலை பஸ் சாரதியின் மோசமான செயல்
கனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை...
கார் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்து ; இருவர் உயிரிழப்பு
கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது.
அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம்...
பிரேசிலில் சக்தி வாய்ந்த நிலவடுக்கம்
பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட...
பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவி : நிதி உதவியை இடைநிறுத்தியுள்ள உலக நாடுகள்
ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு பாலஸ்தீன அகதிகளிற்கான ஐ.நா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.
பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐ.நா...
துருக்கிக்கு மீண்டும் ஆயுத ஏற்றுமதி செய்யும் கனடா
துருக்கிக்கு மீண்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன...
கனடாவில் இந்த சிக்கலாம் பாதிப்படைவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்… ஆய்வில் அதிர்ச்சி
கனடாவில் எதிர்வரும் காலங்களில் மறதி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதன்படி, கனடாவில், 2050ஆம் ஆண்டுகளில் மறதி நோயாளர்களின் 187...
ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதல் : 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி
சிரியா ஜோர்தான் எல்லையிலுள்ள அமெரிக்க இராணுவதளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் பிராந்தியத்தில் அமெரிக்க...
பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு ; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டு யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 11ஆம் திகதியன்று நியுயோர்க்கில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த ஒர்லா பாக்செண்டேல் என்பவரே பிஸ்கட்...
Nitrogen Hypoxia மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா!
உலகின் முதல் ‘நைதரசன் வாயு’ மரண தண்டனையை அமெரிக்க நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி சார்லஸ் சென்னட் – எலிசபெத் சென்னட். சார்லஸ் சென்னட் தன் மனைவியுடனான கருத்துவேறுபாடு காரணமாக அவரைக் கொலை...