உலகச்செய்திகள்

வெளிநாடொன்றில் 3 வாரத்தில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்

  பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 3 வார காலத்தில் 200-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. கடும் குளிர் காரணமாக குழந்தைகள் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில்...

டிக்டாக் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின் இணைந்த இரட்டையர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்

  ஜார்ஜியாவை சேர்ந்த ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறக்கும்போதே பிரிந்த நிலையில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் டிக்டாக் செயலியின் மூலம் மீண்டும் அவர்கள் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை...

சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய அதிரடி உத்தரவு..!

  இஸ்ரேல் காசாவில் மேற்கொள்ளும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் நேற்றையதினம் (26-01-2024) தீர்பளித்துள்ளது. பலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்...

ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் : ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

  ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன்வளைகுடாவில் எண்ணெய்கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவாhன்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின்...

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் அனுமதி!

  பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர்...

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

  காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, நேற்று (2024.01.26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில்...

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் விழுந்த 10,000 டொலர்… இதுவரையில் உரிமை கோரவில்லை!

  கனடாவில் பத்தாயிரம் டொலர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதியுடன் காலாவதியாகின்றது. 14, 15, 25, 36,...

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் டிரம்ப் , நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்...

உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளை வழங்கும் கனடா

  கனடிய அரசாங்கம், உக்ரைனுக்கு 35 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம், இராணுவ உபகரணங்களை வழங்கவும், பயிற்சிகளை வழங்கவும் உதவி வழங்கப்படுவதாக...

வெளிநாடொன்றில் திறக்கப்படவுள்ள முதல் மதுபானசாலை! எங்கு தெரியுமா?

  சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபானசாலையை திறக்க அந்நாடு தயாராகி வருகிறது. குறித்த மதுக்கடையை முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் நோக்குடன் சவுதி அரேபியா திறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...