உலகச்செய்திகள்

மற்றுமொறு போர் பதற்றம் : தென் கொரியாவை தாக்கிய வடகொரிய ஏவுகனைகள்

  மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய இராணுவத்தை நோக்கி வடகொரியா நேற்று (2024.01.24) காலை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். கப்பல்கள் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல்...

108 முறை குத்தி கொன்ற பெண் : தண்டனையாக, 100 மணி நேர பொதுச்சேவை

  போதைப்பழக்கத்தால் நண்பரை 108 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணுக்கு 100 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவிட்ட நீதிபதி. கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பெண் பிரின் ஸ்பெசர்...

சீனாவில் அதி பயங்கர தீ விபத்து : 25 உயிரிழப்பு

  சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணைகள் சம்பவம்...

கனடாவில் வட்டி வீதம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

  நாட்டில் வட்டி வீதத்தில் மாற்றமில்லை என கனடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. வங்கி வட்டி வீதம் தொடர்ந்தும் ஐந்து வீதமாக பேணப்படும் என மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். விலை ஸ்திரத்தன்மையை பேணும்...

விடுமுறையை கொண்டாட ஆஸ்திரேலியா 4 இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்

  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுகள் பகுதியில் கடலில் மூழ்கி 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக...

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நச்சுப் போதை மருந்து பயன்பாட்டு மரணங்கள் அதிகரிப்பு

  நச்சுப் போதை மருந்து காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டில் மாகாணத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேர் நச்சு போதை மருந்து வகைகள் பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு...

புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென கழன்று விழுந்த ரயர்; பயணிகள் அதிர்ச்சி!

  அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'டெல்டா'...

சீன தீ விபத்தில் 39 பேர் பலி

சீனாவின், ஜியாங்சி மாகாணம் - யுஷூயி நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. நேற்று (24) இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான ஏரளமான...

உக்ரைனின் இரு பெரிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்றைய தினம் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாகவும், ஏராளமானோர்...

ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

  ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனி;ப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று...