உலகச்செய்திகள்

ஆடைகளை திருடிய நியூசிலாந்து எம்.பி இராஜினாமா

  வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார். நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா...

ஒட்டாவாவில் வீடற்றவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்

  கனடாவின் ஒட்டாவாவில் கடும் குளிர் காரணமாக வீடற்றவர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. ஒட்டாவாவில் இதுவரையில் ஏனைய இடங்களைப் போன்று இன்னமும் மிக மோசமான குளிருடனான வானிலை பதிவாகவில்லை. எனினும் எதிர்வரும் நாட்களில் மறை ஐந்து...

இராணுவ வலிமையுள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்காவுக்கு முதலிடம்

  நாட்டின் இராணுவத்தை வலுப்படுத்துவதில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. குளோபல் ஃபையர் பவர் என்ற இணையதளம் , உலகளவில் நாடுகள் தங்களின் ராணுவத்தில் உள்ள வீரர்கள், ராணுவ தளபாடங்கள் இருப்பு...

உலகின் மிக நீளமான ஓவியம்… கின்னஸ் உலக சாதனை படைத்த பெண் ஓவியர்!

  சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் சாதனை படைத்துள்ளார். அவரின் இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனப்...

ஈரான் அதிபருடனான சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரண்டாவது நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். அவர் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், ஈரானில் உள்ள சாம்பஹார் துறைமுகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு...

பெர்லின் நகரை ஸ்தம்பிக்க வைத்த ஜெர்மன் விவசாயிகள்!

  ஜெர்மனியில் விவசாய மானிய வெட்டுகளைக் கண்டித்து ஒரு வார காலமாக தலைநகர் பெர்லினை தங்களது போராட்டங்களின் மூலம் ஸ்தம்பிக்க வைத்தனர் ஜெர்மன் விவசாயிகள். டிராக்டர்களைக் கொண்டு நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன. கடந்த டிசம்பரில் நடந்த...

நிபா வைரசிற்கான முதல் தடுப்பூசி சோதனை!

  தற்போது பல ஆசிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் கொடிய நிபா வைரஸுக்கு, பிரித்தானியாவிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முதன்முதலில் தடுப்பூசி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். நிபா வைரஸ் ஒரு பேரழிவு நோயாகும், இது சுமார்...

கனடிய பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

  கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தைப்பொங்கலை முன்னிட்டு விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடாவிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமூகங்கள் அறுவடைத் திருவிழாவென்று அறியப்படும் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலின் போது...

ரொறன்ரோவில் கடும் குளிர்

  ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடும் குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முழுவதிலும் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்ந்த காற்றுடன் மறை 20 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை உணரப்படும்...

வெளிநாடு சென்றதும் கணவனைக் கழற்றிவிடும் பெண்கள்: இந்திய பொலிசார் அதிரடி நடவடிக்கை

  கணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான...