உலகச்செய்திகள்

ஸ்பெயினில் மீண்டும் முகக்கவசம் அணிய வலியுறுத்து

  ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், வியாழக்கிழமை (11) முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள்...

ஆப்கானில் பூகம்பம்; அதிர்ச்சியில் மக்கள்!

  ஆப்கானை 6.3 இல் பூகம்பம் தாக்கியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன . இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அச்சமடைந்து கட்டிடங்களில் இருந்து வெளியே வந்து வீதிகளில் பதற்றத்துடன் காணப்பட்டனர். பூகம்பம் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரங்கள்...

மாட்டு இறைச்சி சாப்பிட மாடு வளர்க்கும் உலகப் பிரபலம்!

  உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெட்டா நிறுவனங்களின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தனது வலைதள பக்கத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ஹவாயில் உள்ள பண்ணையில்...

கனடாவில் அல்பர்ட்டா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களுக்கு சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மாகாணத்தில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மறை 30 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், எதிர்வரும்...

கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி

  கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய்...

ரொறன்ரோ வீட்டு உரிமயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தலையிடி

  ரொறன்ரோவில் உரிமையாளர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்து வரித் தொகை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 10.5 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. ரொறன்ரோ நகர மேயர் ஒலிவியா சோவ் இந்த திட்டத்தை முன்னெடுக்க...

அமெரிக்க சரக்குக் கப்பலை கைப்பற்றிய ஈரான்

  ஈரான்-அமெரிக்கா இடையே நீடிக்கும் மோதல் நிலைமைக் காரணமாக ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான “செயின்ட் நிக்கோலஸ்” என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று (12.01.2024) பறிமுதல் செய்தது. இதுத் தொடர்பில்...

ஏமன் மீது தாக்குதல் நடாத்தும் பிரபல நாடுகள்

  மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன்...

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த 36 குழந்தைகள்! வெளியான அதிர்ச்சி காரணம்

  பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம்...

அமெரிக்கா, பிரித்தானியா கூட்டுத் தாக்குதலால் அதிரும் ஏமன்!

  ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. ஏமன் தலைநகர் சானா உட்பட பல நகரங்களின் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத்...