உலகச்செய்திகள்

கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் ஏற்பட்ட பாரிய மோதல்!

  கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீக்கிய ஆலய நிர்வாகத் தெரிவு தொடர்பில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீக்கிய...

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாத தலைவர்!

  இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தனது வடக்கு எல்லைக்குள் ஊடுருவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் எல்லையில் இருந்து 9 கி.மீ தொலைவில்...

அமெரிக்க மாலுக்குள் புகுந்ததா ஏலியன்கள்… உண்மை நிலவரம் என்ன?

அமெரிக்காவில் உள்ள மால் ஒன்றில் ஏலியன்கள் இறங்கியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது விஞ்ஞான உலகில் நீண்ட காலமாகவே நீடித்து வரும்...

சீனாவின் இரகசியங்களை பிரித்தானியாவிற்கு உளவு பார்த்த நபர் கைது!

  சீனாவின் உளவு அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் எம்.எஸ்.எஸ். என்ற மாகாண பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ஹுவாங் என்ற பெயர் கொண்ட வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் எம்.ஐ.6 அமைப்புக்காக...

இங்கிலாந்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

  இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் படி, 2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின்...

பாபா வங்காவின் கணிப்பில் அடுத்தடுத்து நடந்த இரண்டு அதிர்ச்சி சம்பவங்கள்!

  2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்துள்ளார். அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் அது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, 2024ல்...

இந்தோனேசியாவை நடுநடுங்க வைத்த நிலநடுக்கம்

  இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந் நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.இதனால், ஏற்பட்ட பாதிப்பு...

கனடாவில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஈழத் தமிழருக்கு நீதிமன்றம் கடும் அபராதம் !!

  புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உழைப்புக்குப் பெயர்பெற்றவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்ற அதேவேளை, ஒரு சிலரது நேர்மையற்ற செயல் காரணமாக, தமிழர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். கனடா ஒன்டாரியோ நீதிமன்றம் அண்மையில் ஈழத் தமிழர் ஒருவருக்கெதிராக வழங்கியிருந்த...

செங்கடல் தாக்குதல்களின் எதிரொலி; கனடாவில் அதிகரிக்கும் விலை!

  செங்கடலில் இடம்பெற்று வரும் கப்பல் மீதான தாக்குதல்களின் எதிரொலியாக கனடாவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. யேமனின் ஹ_தி போராளிகள் செங்கடல் பகுதியில் வர்த்தக கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி...

குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள் : ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

  குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டின் அருகே கிடைத்து உள்ளன என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள...