உலகச்செய்திகள்

முக்கிய நகரை கைப்பற்றிய ஆயுதக்குழு : மியான்மாரில் உள்நாட்டு போர் தீவிரம்

  மியான்மாரில்அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து,...

ஜப்பானில் இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கியிருந்த 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு!

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இந்த நிலநடுகத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளை அகற்றும் பணி...

ஹென்க் புயல் தாக்கம்: பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றையதினமும் தொடர வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000...

கலிபோர்னியாவில் சூறையாடப்பட்ட கடை!

  கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர எல்லைக்கு அருகே உள்ள காம்ப்டனில் மெக்சிகோவிலிருந்து வந்த குடும்பத்தை சேர்ந்த ரூபென் ராமிரெஸ் ஜுனியர் என்பவர் "ரூபென்'ஸ் பேக்கரி அண்ட் மெக்சிகன் ஃபுட்" எனும் ஒரு கடை...

உலகில் அதிக காரம் கொண்ட 10 மிளகாயை 31 நொடிகளில் சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த மனிதர்!

  உலகிலேயே அதிக காரம் கொண்ட பூட் ஜோலோகியா எனும் மிளகாயை அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சாதாரணமாக உட்கொண்டு, உலக சாதனை படைத்துள்ளார். அதாவது கிரெக் ஃபோஸ்டர் 30.01 நொடிகளில் சுமார் 10 பூட் ஜோலோகியா...

காசாவில் ஹமாசின் கட்டமைப்பு முற்றிலும் அழிப்பு : இஸ்ரேல் தகவல்

  இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் மூன்று மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம்,...

ரொறன்ரோவை தாக்கும் பனிப்புயல்!

  கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில், நாளை மறுதினம் பனிப்புயல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை காலை வரையில் இந்த சீரற்றகாலநிலை நீடிக்கும் என...

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்: பிரதமர் ஷேக் ஹசீனா 5 ஆவது முறையாக மீண்டும் வெற்றி

  பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு...

ஈரானில் மசூதிக்கு அருகில் பயங்கரவாத தாக்குதல்: 103 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  ஈரானின் - கெர்மானில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகில் நடாத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலில் இதுவரையில் 103 பேர் உயிரிழந்திருப்பதாக...

அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் என்ற அச்சத்தில் அமெரிக்கா

  அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...