வடகொரியாவில் புதிய அணு உலை செயற்படத்தொடங்கியுள்ளது
வடகொரியாவில் புதிய அணு உலை வெளிப்படையாக செயற்படுவதை கண்டறிந்துள்ளோம் என சர்வதேச அணுசக்தி முகாமைத்துவ அமைப்பு (IAEA) தெரிவித்துள்ளது.
ஒரு பெரிய ஒளி நீர் அணு உலையில் இருந்து புதிய வெதுவெதுப்பான நீரை வெளியேற்றுகிறது...
12 நாட்கள் நீடித்த உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசல்!
மனிதர்கள் அடிமனதில் இருந்து வெறுக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று போக்குவரத்து நெரிசல்.
வரலாற்றில் 2010 இல் சீனாவில் 12 நாட்கள் நீடித்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வரலாற்றில் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல் கடந்த (14.08.2010)...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை!
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்...
ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி!
ஐரோப்பிய நாடான செக் குடியரசில் உள்ள பராக்கில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மர்ம நபரொருவர் சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்ட்டில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும்...
பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து வேறும் மாகாணங்களுக்கு குடிப்பெயர்தல் அதிகரிப்பு!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மக்கள் ஏனைய மாகாணங்கள் நோக்கி குடிப்பெயர்தல் அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் அதிகளவான பிரிட்டிஷ் கொலம்பிய வாழ் மக்கள், ஏனைய...
ஆசிய நாடொன்றில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: சாலையில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இரு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காலை 5.30 மணியளவில் ரிக்டர் அளவில் 4.4...
கனடாவில் குடும்பம் ஒன்றுக்கு அடித்த பாரிய அதிர்ஷ்டம்!
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று ஐம்பது மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த குடும்பத்தினர் பரிசு வென்றுள்ளனர்.
நேற்றைய...
கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு
பெல்ஜியத்தின் Odenard இல் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து காரணமாக மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 63...
கொரோனாவின் புதிய திரிபு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை!
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட JN-1 எனப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபு தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, கேரளா மட்டுமின்றி சிங்கப்பூரிலும்...
ஐ.நா வின் தீர்மானத்திற்கு காலதாமதம் செய்யும் அமெரிக்கா
காஸாவை முன்னிட்டு தொடர்ச்சியாக மேல்மட்டளவிலான பேச்சுவார்த்தை அமெரிக்கா, கூட்டணி நாடுகள் மற்றும் அரபு தேசத்தின் அதிகாரிகள் இடையே நடைபெற்று வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் அரபு நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட, தடையின்றிய வாழ்வாதார உதவிகளை...