பராகுவேயில் இடம்பெற்ற திடீர் துப்பாக்கி சூடு
செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடைபெற்றதை...
மியன்மார் பயங்கவாதிகளால் கடத்தப்பட்ட இலங்கையர்கள்
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவர்கள் தற்போது மியான்மாரின் சைபர் கிரைம்...
சீனா சுரங்க விபத்தில் 12 பேர் பலி!
சீனாவில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்துள்ளனர்.
ஹெயிலோங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரிலுள்ள குன்யுவான் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டது.இதில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 13 போ் காயமடைந்தனா்.
விபத்துக்கான காரணம் குறித்து...
48 வருட சிறைவாசத்தின் பின் நிரபராதி விடுவிக்கப்பட்ட நபர்! இழந்த வருடங்களை யார் தருவார்கள்?
அமெரிக்காவில் 48 வருட சிறைவாசத்தின் பின் நபர் ஒருவர் நிரபராதி விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama). 1975 காலகட்டத்தில் இம்மாநில...
கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பலியான இந்தியர்: கனடாவில் நிகழ்ந்த துயர சம்பவம்
கனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர்...
பிரான்ஸிற்குள் வெள்ளம் போல் நுழையும் அதிகதிகளை தடுக்க புதிய சட்டம்!
பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் அகதிகள் தரைவழியாகவும், கடல வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைந்து...
கூகுளுக்கு அபராதம்
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம்...
அகழ்வாராய்ச்சியில் பழங்கால கப்பல்
நோர்வே நாட்டில் ஓஸ்பெர்க் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வைகிங் இன மக்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எட்டாம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை ஸ்வீடன், நார்வே, பின்லாந்து மற்றும் ரஷ்யாவின்...
டிரம்ப் இல்லை என்றால் நானும் விலகுவேன் – விவேக் ராமசாமி
அடுத்த வருடம் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன் என குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளி...
சளி எதிர்ப்பு மருந்திற்கு தடை – இந்திய மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு
உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
’உலகின் மருந்தகம்’...