கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி?
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் நகரில் இவ்வாறு காணி விற்பனை செய்யப்பட...
உலகிற்கு ஆபத்தான பங்களிப்பினை வழங்கிய கனடா
காட்டுத் தீ காரணமாக கனடா உலகிற்கு மேசமான பங்களிப்பினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ காரணமாக சுற்றுச்சூழல் கூடுதலாக மாசடைந்த நாடாக கனடா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்த ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக...
உலகின் மிக உயரமான மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் சந்திப்பு!
உலகின் மிக உயரமான நபரும் உலகின் மிகக் குட்டையான மனிதரும் நேரிக் சந்திக்கொண்ட காணொளி ஒன்று கின்னஸ் உலக சாதனைகள் என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்படி, துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோசென் 8...
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினால் கடத்தப்பட்ட பணய கைதிகளில் மூவர் சடலமாக மீட்பு!
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் திகதியிருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக...
கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்ற இளம் தாய்
கனடாவில் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம்...
17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை
ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் குறித்து செய்தி வெளியிட்ட 17 ஊடகவியலாளர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 13 பேர் காசா பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இஸ்ரேல்...
கனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கனடாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
முக்கியமான நகரங்கள் பலவற்றில் வீடற்றவர்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடற்றவர்கள் தற்காலிக முகாம்கள் அல்லது கூடாரங்களில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு விபத்துக்களை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக முகாம்கள் மற்றும்...
ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தம்
அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உருவாக்க ஜப்பான் மற்றும் இத்தாலியுடன் பிரித்தானியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
டோக்கியோவில் இன்று (வியாழக்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. இது போர் விமானத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டத்தை...
காசாவில் ஹமாசின் அதிரடி தாக்குதல் : பத்து இஸ்ரேலிய படையினர் பலி
காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் அதிகாரி தரத்தை சேர்ந்து ஒருவர் உட்பட பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவின் வடபகுதியில் உள்ள செஜெய்யாவில் இந்த...
பாரிஸில் நிலவும் ஆபத்தான நிலைமை! வெளியான அதிர்ச்சி தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யூத எதிர்ப்பு தாக்குதல்கள் 330 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும், இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு பாிவாகியுள்ளது.இந்த ஆண்டில் 550 யூத எதிர்ப்பு தாக்குதல்கள்...