உலகச்செய்திகள்

ரஷ்யா இராணுவம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

  ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போர் காரணமாக பொது மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறான...

இந்தியாவை தடுப்பதற்காகவே வெளிப்படையாக குற்றம் சாட்டினோம்: கனடா பிரதமர்

  கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால், இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அப்படி வெளிப்படையாக...

தனது கல்லறை இடத்தை அறிவித்த போப் பிரான்சிஸ்; பலரும் வியப்பு

  "ரோம் நகரில் உள்ள சான்டா மரியா மேகியோர் பசிலிக்காவில் எனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என 87 வயதான போப் பிரான்ஸிஸ் கூறியிருப்பது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வத்திக்கான் அதிகாரபூர்வ...

ரொறன்ரோவில் பனிப்பொழிவு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 15 சென்றிமீற்றர்வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.ரொறன்ரோவின் அநேக பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலையை உணர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத...

இத்தாலியில் இரு ரயில்கள் மோதி கோரவிபத்து!

  ஐரோப்பிய நாடான இத்தாலியில் இரு ரயிகள் நேருக்கு நேர் மோதியதில் 17 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலி நாட்டின் போலோக்னா நகரில் இருந்து ரிமினி என்ற இடத்துக்கு ரெயில் ஒன்று...

ஜப்பானில் உயிரிழந்து கரையொதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்

  ஜப்பானுக்கு சொந்தமான ஹகோடேட் தீவு பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது.இங்கு திடீரென ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின. இதனையறிந்த மக்கள் அந்த மீன்களை சேகரித்து விற்பனை செய்ய தொடங்கிய நிலையில், நேரம் செல்லச்செல்ல...

தொடர் நிலநடுக்கங்களால் கவலையில் ஆப்கானிஸ்தான்

  தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளநிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (டிசம்பர் 12) 5.2 ரிக்டர்...

கனடாவின் கல்கரியில் இடம்பெற்ற கோர சம்பவம்

  கனடாவின் கல்கரியின் க்ரோபூட் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிய கூடாமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குளிர் காரணமாக...

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமா்

  பிரிட்டனில் கொரோனா காலத்தில் உயிரிழந்த குடும்பங்களிடம் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மன்னிப்பு கோரியுள்ளாா். உலகை முடக்கிய கொரோனா பேரிடா் காலத்தில் முழு முடக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை அப்போதைய பிரதமா் போரீஸ்...

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் விடுதலை!

  பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது. ஏற்கெனவே, அவா் மீது தொடரப்பட்டிருந்த அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்தும் நவாஸை அந்த நீதிமன்றம் கடந்த மாதம்...