12 முறை துப்பாக்கிச்சூடு: உயிர் பிழைத்த இஸ்ரேல் வீராங்கனையின் திகிலூட்டும் அனுபவம்!
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால் சுடப்பட்டு கடுமையான சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த இஸ்ரேல் ராணுவ வீராங்கனை அவருடைய திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி சனிக்கிழமையன்று பயங்கர படம் போன்று...
மதுபோதையில் காரை ஓட்டி இந்தியர்கள் ஐவரை கொன்ற நபர்! ஆஸ்திரேலியாவில் சம்பவம்
ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இந்தியர்கள் ஐந்து பேரை கொன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் ஒரு ஹோட்டலில் வெளிப்புறம் உள்ள பகுதியில் பலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது...
கனடாவில் செலவு கூடிய நகரம்?
கனடாவில் அதிக செலவு மிக்க நகரமாக கல்கரி நகரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் அடிப்படைச் செலவுகள் அதிகமாக காணப்படும் கல்கரி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளை வெப்பமாக வைத்திருப்பதற்காகவும் உணவு செவுகளுக்காவும் கல்கரி நகரில் ஒப்பீட்டளவில் ஏனைய நகரங்களை...
கனடாவில் லொத்தர் சீட்டில் மோசடி செய்த நபருக்கு நேர்ந்த கதி!
கனடாவில் லொத்தர் சீட்டில் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுரண்டக்கூடிய லொத்தர் சீட்டுக்களில் மோசடி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லொத்தர்...
ஹிஸ்புல்லாவிற்கு நேதன்யாகு பகிரங்க எச்சரிக்கை!
"ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை...
வெப்பத்தால் திணறும் அவுஸ்திரேலியா; 35000 பேருக்கு மின் துண்டிப்பு!
அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் மக்கைன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் தென் அவுஸ்திரேலியா மிக...
கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு படிக்க சென்ற 408 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சித்தகவல்
படிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்திய மாணவர்களில் 408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இந்திய மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் வெளிப்படுத்தி இருந்தார்....
குடியேறிகளினால் கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கனடாவிற்குள் அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வருகை தருவதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவிற்குள் வருகை தந்துள்ளனர்.
குடியேறிகளின் வருகையானது வீடுகளுக்கான கேள்வி உயர்வடையும் எனவும் இதனால் நாட்டில் பணவீக்கம்...
ரஷ்யாவில் அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிடவுள்ள விளாடிமிர் புடின்!
ரஷ்யாவில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடவுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் (2024) மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதி என்று...
சிங்கப்பூரில் 2023-ம் ஆண்டுக்கான உயரிய விருதை வென்ற இந்திய பெண் எழுத்தாளர்!
சிங்கப்பூர் நாட்டில் கலை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
இதன்படி, 2023-ம் ஆண்டுக்கான விருதை புகழ்பெற்ற இந்திய பெண் எழுத்தாளரான 81 வயதான மீரா...