உலகச்செய்திகள்

வாரத்திற்கு மூன்று நாள் வேலை பார்த்தாலே போதும்; பில்கேட்ஸ் தெரிவிப்பு!

  மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மாற்றாக அமையாது என்ற நம்பிக்கை கொண்டவர் என நம்மில் பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் ஆனாலும், அவர் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவர் வாரத்திற்கு மூன்று நாட்கள்...

அமெரிக்கா நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் வெடிப்பு சம்பவம்!

  அமெரிக்கா – கனடா எல்லையின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமானது, பயங்கரவாதத்துடன் தொடர்பு கிடையாது என நியூயோர்க் ஆளுநர் கத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். எனினும், இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகள்...

மருத்தவமனைக்கு சென்ற அமெரிக்கர்; அதிர்ந்துபோன மருத்துவர்கள்

  அமெரிக்கர் ஒருவர் குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரது குடலுக்குள் கண்ட காட்சி அனைவரையும் அதிரவைத்துள்ளது. மிசூரி மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர், குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள்,...

கனேடிய தம்பதியருக்கு லொட்டரியில் அடித்த இரட்டை அதிர்ஷ்டம்

  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும்...

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்: பின் நடந்த சம்பவம்!

  தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்க சென்ற திருடன் அங்கேயே குறட்டை விட்டு தூங்கியதினால் மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினதன்று யுனான் மாகாணத்தை...

இனிமேல் வீடு சுத்தமா இல்லையென்றால் அபராதம்: வெளியான அதிரடி அறிவிப்பு!

சீனாவின் சிசுவான் பிராந்தியத்தின் தென்மேற்கில் உள்ள ப்யூகே பகுதியின் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். குறித்த சட்டத்தின்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களை துலக்காமல் வைத்திருந்தாலோ, படுக்கையை அலங்கோலமாக...

50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் 150 பேர் விடுவிப்பு!

  50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் , இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இஸ்ரேல் 150 பாலஸ்தீன பெண்கள் சிறுவர்களை விடுதலை செய்யும் என...

நான்கு நாட்கள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் அனுமதி!

  ஹமாசின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஐம்பது பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்பாட்டிற்கே இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு நாட்கள் மோதல்கள் நிறுத்தப்படும் அக்காலப்பகுதியில் பணயக்கைதிகள்...

சீக்கிய செயற்பாட்டாளரை கொல்ல சதி; முறியடித்த அமெரிக்க புலனாய்வு பிரிவு; இந்தியாவுக்கு எச்சரிக்கை

  அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை, அமெரிக்க புலனாய்வு பிரிவினர் முறியடித்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை...

வெளிநாடொன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி உருவாகுமா?

  இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் 6.0 என்கிற ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வட மலுக்கு மாகாணத்தில் உள்ள மேற்கு...