கனேடியர்களுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கும் இந்தியா!
கனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ்...
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உளவு ஏவுகணை; அதிர்ச்சியில் தென்கொரியா
அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகள் விதித்த போதிலும், வடகொரிய அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அதன் வேலையை செய்து வருகிறது.ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது.
உச்சக்கட்டமாக உளவு பார்க்கும்...
04 நாட்களுக்கு நிறுத்தப்படும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்!
கடந்த ( 07.10.2023) ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை...
விமான தள ஓடுகளத்தை தாண்டி கடலில் இறங்கிய விமானத்தால் பரபரப்பு!
அமெரிக்காவில் விமானம் ஒன்று விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது அது எதிர்பாராதவிதமாக ஓடுகளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு...
காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா உதவியுடன் கத்தார் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.
இதனால்...
அமெரிக்கா-கனடா எல்லை சோதனைச் சாவடியில் திடீரென வெடித்த கார்; இருவர் பலி
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலத்தில் கார் ஒன்று வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். இந்நிலையில், நயாகரா...
வெளிநாடொன்றில் இடிந்து விழுந்த தங்க சுரங்கம்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினேம் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தோண்டப்பட்டு வந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள...
“நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்திருப்பேன்” – கேன்சரால் இறந்த பெண்ணின் கடைசி ஆசை!
நியூயார்க் நகரில் புத்தக வெளியீட்டாளராகப் பணியாற்றிய 38 வயதான கேசி மெக்கின்டைர் 2019-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான சிகிச்சையைத் தொடங்கினார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பதிவில்,...
இஸ்ரேலில் குழந்தைகள் – ராணுவ வீரர்களை மகிழ்வித்த மேஜிக் கலைஞர்!
இஸ்ரேலில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் உன்னத பணியில் ஆலன் சகோவிஜ் என்ற மேஜிக் நிபுணர் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக சகோவிஜ், இஸ்ரேலில் உள்ள இப்ராத், கிர்யாத் கத்,...
பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவன்: பரபரப்பு சம்பவம்
கேரளாவில் உள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த முன்னாள் மாணவன் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்ட சம்பவம் அங்கு பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கேரளாவில் உள்ள திரிச்சூர்...