உலகச்செய்திகள்

ஈரான் ஆதரவில் இயங்கும் தீவிரவாதக்குழுக்களுக்கு தடை விதித்துள்ள அமெரிக்கா

  ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இதுத் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் விடுத்த அறிக்கையில் சிரியாவிலும் ஈராக்கிலும்...

மாலத்தீவில் இருந்து படைகளை வெளியேற்றுங்கள்: இந்தியாவிடம் புதிய அதிபர் வேண்டுகோள்

  மாலத்தீவிலிருந்து இந்தியப் படைகள் வெளியேறவேண்டுமென அந்நாட்டின் புதிய ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாலத்தீவு நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில், அதிபராக இருந்த இப்ராகிம் முகமது சோலியும்,...

ரொறன்ரோவில்1000 கிலோ எடையுடைய மர்ம பொருள் மீட்பு!

  ரொறன்ரோவில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 551 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் மற்றும் 441 கிலோ கிராம் எடையுடைய கிறிஸ்டல்...

இஸ்ரேல் தொடர்பில் எச்சரிகை விடுத்த பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி!

  இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தொடர்பில் பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, எச்சரிக்கை தகவல் ஒன்று விடுத்துள்ளார். குறித்த உரையாற்றிலின் போது,...

ஹமாசிற்கு எதிராக புதிய தடைகள் – அவுஸ்திரேலியா அறிவிப்பு

  ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான புதிய தடைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பயங்கர எதிர்ப்பு நிதி தடைகளையை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஹமாசுடன் தொடர்புபட்ட எட்டு நபர்கள் மற்றும் அமைப்புகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாகஅவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்...

முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி காலமானார்

  அமெரிக்காவின் அதிபராக 1977 முதல் 1981 வரை செயற்பட்ட ஜிம்மி கார்ட்டரின் மனைவி ரோஸ்லின் கார்ட்டர். இதனிடையே, 96 வயதான ரோஸ்லின் கார்ட்டர் உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,...

காசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டம்

  காசாவில் போர் நிறுத்தத்தை கோரி கனடாவில் மீண்டும் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. வான்கூவாரில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான போர் இடைநிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கம் மனித...

கனடாவில் வீட்டு விற்பனை நிலைமை தொடர்பில் வெளியான தகவல்!

  கனடாவில் வீட்டு விற்பனையில் பாதக நிலைமை தொடர்ந்தும் நீடிப்பாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டுச் சந்தை நிலைமைகள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதிலும் வீடு விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடியும்...

வரலாற்றில் முதல்தடவை பிரபஞ்ச அழகியாக Nicaragua நாட்டு பெண்!

  2023ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நிக்கராகுவாவைச் சேர்ந்த ’Sheynnis Alondra Palacios’ வெற்றிப்பெற்றுள்ளார். மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சல்வேடார் (El Salvador) நாட்டின் தலைநகரான சென் சல்வேடார் ( San Salvador)...

துருக்கியின் சரக்குக் கப்பல் மாயம் ; தேடும் பணிகள் முடக்கம்

  துருக்கியில் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ள நிலையில் கப்பலை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடலில் மாயமான கப்பலை தொடர்பு கொள்ள...