போரிஸ் பெக்கர் சிறையிலிருந்து விடுதலை
முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் (54). இவர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர். லண்டனில் வசித்து வரும் போரிஸ் பெக்கர் கடந்த 2002-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கினார். அப்போது இவருக்கு...
கிரிக்கெட் தேர்தலை நடத்த குழு நியமனம்
இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அந்த உத்தியோகபூர்வ தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த குழுவில் நீதியரசர் மாலானி...
ஷ்ரேயாஸ் அய்யரை புகழ்ந்த வாசிம் ஜாபர்
வங்காள தேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்...
இறுதிப் போட்டியில் பிரான்ஸ்
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ...
அரை இறுதியில் இன்று பிரான்ஸ் – மொராக்கோ
தோகா 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு (புதன்கிழமை) அல்பேத் ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரை இறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன்...
உலக கோப்பையில் மெஸ்ஸி சாதனை
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில்...
இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்று வருகிறது.
இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆர்ஜன்டீனா மற்றும் குரேஷியா அணிகள்...
சாதனை படைத்த மொரோக்கோ
கத்தார் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நேற்று அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி போட்டியில் மொரோக்கோ - போர்த்துகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முன்னதாக 36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக்...
12 ஆண்டுகளுக்குப் பின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்
இந்திய அணியில் அறிமுகமாகி அதன்பின் காணாமல் போன வீரர்களில் ஏராளமானோர். அதில் ஒருவர் ஜெய்தேவ் உனத்கட்டும் ஒருவர். தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக செஞ்சூரியனில் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தவர்...
கிரிக்கெட்டில் புதிய விதி அறிமுகம்
கிரிக்கெட்டில் மாற்று வீரர் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ முடியாது. கிரிக்கெட்டில் 11 வீரர்கள் களம் இறங்கி விளையாட முடியும். ஒருவேளை ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரர்...