விளையாட்டுச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிக்கு இடையிலான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. பகல் – இரவு போட்டியாக நடைபெறும் இந்தப் போட்டி இன்று பிற்பகல் 02.30 மணிக்கு பல்லேகல...

ரொனால்டோவுக்கு ரூ.1,838 கோடி – சவுதி கிளப் விருப்பம்

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த அவர் கால்பந்து உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார். அதிகம் பணம் சம்பாதிக்கும் வீரரான ரொனால்டோவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்...

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் திகதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய...

மழையால் கைவிடப்பட்ட போட்டி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய போட்டி கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்...

சாதனையை சமன் செய்த மெஸ்சி

கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார். மரடோனாவின் இந்த சாதனையை...

ஆப் : இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

மீண்டும் தினேஷ் சந்திமால்

இன்றைய போட்டியில் தினேஷ் சந்திமால் இணைவதற்காக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் நல்ல மனநிலையில் இருப்பதாகவும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

சமிக கருணாரத்ன : ஓராண்டு போட்டித் தடை

சமிக கருணாரத்னவுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு போட்டித் தடையொன்றை விதித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது போட்டி ஒப்பந்த விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை...

ஐசிசியிடம் முறைப்பாடு

இலங்கை-பாகிஸ்தான் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று (23)...

தோல்வியால் மெஸ்சி வருத்தம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில்...