இங்கிலாந்து அணியின் இரு வீரர்களுக்கு உபாதை
ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று (10) அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணியின் இரண்டு பலம் வாய்ந்த வீரர்கள் இந்தப் போட்டியில்...
தனுஷ்கவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
ஆவணங்களில் உள்ள முரண்பாடு காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு இன்று (09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, வழக்கு விசாரணையை ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை...
முதலிடத்தில் வனிந்து ஹசரங்க
சர்வதேச ரி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ரி20 உலகக் கிண்ண தொடரில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2021 ஆம்...
குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசாரணைக் குழு
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க, சட்டத்தரணி நிரோஷன பெரேரா மற்றும்...
சிறை சென்றுள்ள தனுஷ்க குணதிலக்க
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் உள்ள Silverwater சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29...
வீரர்கள் தொடர்பில் மஹேல கருத்து
இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை குழாம் இன்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு...
உலகக் கிண்ண அரையிறுதி போட்டிகள்
டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியா – இங்கிலாந்து, நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ண செம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி...
தனுஷ்கவிற்கு விளையாட தடை
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு...
தனுஷ்க இன்று நீதிமன்றத்தில்…
யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று (07) சிட்னி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் நேற்று...
நாட்டை வந்தடைந்த இலங்கை அணி
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண போட்டிகளுக்காக சென்றிருந்த இலங்கை அணி நாடு திரும்பியது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.