விளையாட்டுச் செய்திகள்

அனுபவம் மிக்க நபர் : இலங்கையருக்கு கிடைத்த வாய்ப்பு

  இந்தியாவில் நடைபெறும் ஆடவர் உலகக் கிண்ண லீக் சுற்றுக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் சபை ( ஐசிசி) அறிவித்துள்ள அதேவேளை இலங்கையரான அனுபவம் மிக்க ஒருவர் பட்டியலுக்குள் இடம்பித்துள்ளார். ஐசிசி நடுவர்களின் எமிரேட்ஸ் எலைட்...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தங்க நுழைவுச் சீட்டு விநியோகம் ஆரம்பம்

  2023 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டிற்கு தங்க நுழைவுச்சீட்டு என்ற ஒரு திட்டத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள...

இந்திய வீரர் கோலிக்கு இலங்கை வீரர் அளித்த பரிசு

  இந்திய கிரிக்கெட் வீரர் கோலிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வலைப்பந்து பயிற்சியாளர் வெள்ளியிலான துடுப்பு மட்டையை பரிசாக அளித்துள்ளார். ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பஙகேற்பதற்காக இந்திய அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இன்றையதினம் இந்தியா...

இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் சூப்பர்4...

இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் மெத்வதேவ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென்...

சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய ஜெய் ஷா

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை...

விசேட போக்குவரத்து திட்டம்

2023 ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, போட்டிகள் நடைபெறும் செப்டம்பர் 9, 10,...

நடுவர் குழாமில் குமார் தர்மசேன

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கான  நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை பெயரிட சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நடுவர்களில் குமார் தர்மசேனவும் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டித் தொடருக்கு...

இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு ரிசர்வ் நாள்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல்

  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கான போட்டிகளுக்கு, ரிசர்வ் நாள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டு இரு அணிகளுக்கும்...