பிரக்ஞானந்தா 9 இடங்கள் முன்னேற்றம்
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான...
அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.
இதில்...
இந்திய அணியில் 634 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந்...
சாம்பியன் பட்டத்தை வென்ற கார்ல்சன்
'பிடே' உலகக் கிண்ண செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.
இறுதிப்போட்டி இரு...
புதிய சாதனையை எட்டிய பாபர் அசாம்
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையில் மோதுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில்...
வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே இந்த வாய்ப்பை இழந்துள்ளார்.
துஷ்மந்த சமீர இந்த ஆண்டு லங்கா பிரிமியர் லீக்...
வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் மரணம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது 49 வயதில் நேற்று (22) மரணம் அடைந்தார்.
1990 முதல் 2000 ஆம் வரை பிளவர் சகோதரர்கள் விளையாடிய...
உலக கோப்பையை யார் வெல்வார்கள் – கங்குலி
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த...
சூரியன் மீண்டும் பிரகாசமாக உதிக்கும் – யுஸ்வேந்திர சாஹல்
ஆசிய கோப்பை தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர்,...
இறுதி போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் பிரக்ஞானந்தா
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில்...