ஆசிய கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கிண்ண போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கிண்ண தொடர் நடைபெற உள்ளது .
கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி...
LPL கிண்ணத்தை கைப்பற்றிய கண்டி அணி
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில்...
கால்பந்து உலக கிண்ணத்தை வென்றது ஸ்பெயின்
32 அணிகள் பங்கேற்ற 9 ஆவது பெண்கள் உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் தொடங்கியது.
பிரிஸ்பேனில் (19) நடந்த 3 ஆவது இடத்துக்கான...
அயா்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா
அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.
இந்தியா 185/5 ஓட்டங்களையும், அயா்லாந்து ஓட்டங்களையும் சோ்த்தன.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளினில் ஞாயிற்றுக்கிழமை...
சாம்பியன் பட்டம் வென்ற டென்ஷி இவாமி- சாரா வகிடா
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த...
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் கடந்த 11ஆம் திகதி இந்த தீர்மானம்...
சர்வதேச அலைசறுக்கு போட்டியில் ஐப்பான் வீரர்கள் முன்னனி
தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் மற்றும் இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு இணைந்து, சர்வதேச லீக் போட்டியை கடந்த 14-ம் தேதி போட்டியின் இயக்குனர் டைராபர்ட் சோராட்டி போட்டியை துவக்கி வைத்தார்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேசியா,...
இத்தாலி வீரர் சின்னர் அதிர்ச்சி தோல்வி
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் திகதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில்,...
இங்கிலாந்து அணி அறிவிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை,...
பாடசாலை மட்ட கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்த மாணவிகள்
நெல்லியடி மத்திய கல்லூரியில் 11,12 ஆவனி மாதம் 2023 ஆம் ஆண்டிற்கான வடமாகாண ரீதியிலான பாடசாலை மட்ட கராத்தே சுற்று போட்டியில், நிப்போன் கராத்தே சங்கத்தின் இரு மாணவிகள் 04 வெண்கலப்...