டோனியின் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகிய சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார்.ரித்திஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை இந்திய அணித்தலைவர் டோனியின் நண்பர் நடத்தி வருகிறார். மேலும், இதில் பெரும்பாலான பங்குகள் டோனியிடம்...
நடிகைகளின் காதல் வலை: கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போன ஜாகீர்கான்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டியவர்.டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களில் கபில் தேவ்க்கு பிறகு தனது வேகத்தால் துடுப்பாட்டக்காரர்களை கலங்கடிப்பது ஜாகீர்கான் மட்டுமே.இவர் ஒரு...
சென்னையில் விராட் கோஹ்லி: ஆரம்பமாகும் அடுத்த சவால்
இந்தியா ‘ஏ’- அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.இதில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளையாடுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா ‘ஏ’...
டி20 போட்டிகளில் அசத்துமா இலங்கை? கருத்து தெரிவித்த மலிங்கா
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றும் என்று அணித்தலைவர் மலிங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை...
தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிளைவ் ரைஸ் மரணம்!
தெனஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கிளைவ் ரைஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.66 வயதான கிளைவ் ரைஸ் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற கடந்த மார்ச் மாதம் இந்தியா...
இந்தியா- இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையை கிளப்பிய வீரர்கள்
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே அதிக ஓட்டங்களை குவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3...
நீடிக்கிறது தடை.. விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: ஸ்ரீசாந்துக்கு பிசிசிஐ பதில்
சூதாட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீதான தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் ஆகியோர் மீது...
5–வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான்– இலங்கை இன்று பலப்பரீட்சை
பாகிஸ்தான்–இலங்கை அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோடாவில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இலங்கை ஒரே ஒரு...
சூதாட்ட புகாரில் இருந்து விடுதலை: என் குழந்தைக்கு தலைகுனிவு ஏற்படாது- ஸ்ரீசாந்த்
2013–ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக பரபரப்பு புகார் கிளம்பியது.
இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் சூதாட்ட...
பிறந்தாச்சு குட்டி டிவில்லியர்ஸ்: உலகம் முழுவதும் இருந்து குவியும் வாழ்த்து.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் டிவில்லியர்ஸ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.தென் ஆப்ரிக்க அணித்தலைவர் டி வில்லியர்ஸ்ஸின் மனைவி டெனிலா ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் நேற்று...