மும்பை அணியில் இருந்து விலகும் அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான்
ஐ.பி.எல் போட்டியில் கலக்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான் மும்பை அணியில் இருந்து விலகி உத்திரபிரதேச அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.மும்பை அணியை சேர்ந்த ஹிஹென் ஷா சூதாட்ட விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில்...
டெஸ்ட் தொடர்: இலங்கை வீரர்களுடன் மோதப்போகும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12...
அவுஸ்திரேலியா இமாலய வெற்றி: சொந்த மண்ணில் வீழ்ந்த இங்கிலாந்து
ஆஷஸ் தொடரின் 2 வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.இங்கிலாந்து, அஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில்...
டி 20 போட்டி: இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?
மோசமான துடுப்பாட்டத்தால் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது அணித்தலைவர் என்று ரஹானே கூறியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஒருநாள் தொடரை...
சூதாட்ட சர்ச்சை: மீண்டும் ஆய்வு செய்யப்படும் தண்டனை விவரம்
ஐபிஎல் சூதாட்ட வழக்கில், நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக, தனியாக குழு அமைக்க ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே),...
பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் எறிந்து அட்டூழியம் செய்த இலங்கை ரசிகர்கள் (வீடியோ இணைப்பு)
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதன் மூன்றாவது போட்டி கொழும்பு பிரதேச மைதானத்தில் நேற்று நடந்தது.முதலில் நாணயசுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு...
பந்து வீச்சில் மிரட்டும் அர்ஜுன் டெண்டுல்கர் (வீடியோ இணைப்பு)
மகனின் தீவிர பயிற்சிக்காக சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினரோடு இங்கிலாந்தில் உள்ளார்.இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே இரண்டாவது ஆஷஸ் டெட்ஸ் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
ஆஷஸ் தொடருக்காக அங்கு இங்கிலாந்து வீரர்கள் தீவிர...
சோதனையில் டோனி: எந்த அணியில் கரை சேரப்போகிறார்?
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டில் பிரிமியர் தொடர் துவங்கப்பட்டது முதல் சென்னை அணியின் அணித்தலைவராக இருப்பவர்...
கிரிக்கெட்டில் உள்ள தந்திரங்களை கற்றுக்கொள்ளும் சச்சினின் மகன்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் (14).இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையே...
தமிழ்த் தேசிய அடையாளத்தோடு நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா
ஜேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த இவ் விளையாட்டு விழாவில் வெளிவாரியான மாணவர்களையும் உள்ளடக்கிய பேர்லின் தமிழாலயத்தின் இல்லங்களுக்கு இடையான மெய்வல்லுனர்...