இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் அத்துமீறல்! வெளிச்சத்துக்கு வந்த விவகாரம்
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் சேர வீராங்கனைகளிடம் அதிகாரிகள் பாலியல் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக புகார் வந்தது.
இதனை...
புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி..
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 500 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை- பெங்களூர் அணிகள் மோதின. இதில்...
த்ரில் வெற்றி பெற்ற சென்னை: இறுதி போட்டிக்கு முன்னேறியது…
ஐபிஎல் போட்டியின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
ராஞ்சியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி பந்து வீச்சை தெரிவு...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம்! நவீன் திஸாநாயக்கவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம் தொடர்பான விசாரணை அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் நடப்பதாக குற்றச்சாட்டுகள்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீனின் சர்ச்சைகள் நிறைந்த வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருதீனின் சர்ச்சைகள் நிறைந்த வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது.கிரிக்கெட்டில் முன்னணி ஆட்டக்காரராக இருந்த அசாருதீனின் சொந்த வாழ்க்கை பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தது.இவருக்கு இரண்டு மனைவிகள், முதல்...
பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சகவீரர் மன்தீப்சிங்க்கு அளித்துள்ளார்.
பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை சகவீரர் மன்தீப்சிங்க்கு அளித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழந்து...
மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து மும்பை நாக்பாடாவில் உள்ள...
ஐ.பி.எல். கிரிக்கெட்: பிளேஆப் சுற்றுக்கு நுழைந்த 4 அணிகள் ஒரு கண்ணோட்டம்
ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது....
கோஹ்லியா இப்படி??
பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐ.பி.எல்., போட்டிக்கான ‘பாஸ்’ கேட்டுள்ளார். இது போதாது என்று, டில்லியில் நடக்கும் சில போட்டிகளுக்கு வாகனம் நிறுத்தவதற்கான ‘பாஸ்’ கூடுதலாக கேட்டுள்ளார்....
‘பீல்டிங்’ விதிமுறையில் மாற்றம்: ஐ.சி.சி., புது முடிவு
பெங்களூரு: ஒருநாள் போட்டிக்கான ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
பெங்களூருவில், கும்ளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஒருநாள்...