ரக்பி தலைமையகத்திற்கு சீல் வைப்பு
டொரிங்டனில் உள்ள ரக்பி ஒன்றிய தலைமையகம் விளையாட்டு அமைச்சக அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இலங்கை ரக்பி ஒன்றியம் கலைக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஸ்திரப்படுத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்ட காரணத்தால் இந்த...
இலங்கை கால்பந்து அணி குறித்து FIFAவின் அறிவிப்பு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆடவர் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும், 23 வயதுக்குட்பட்ட ஆசியக் கால்பந்தாட்ட தகுதிப் போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடையாது என சர்வதேச கால்பந்தாட்ட...
சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் -...
அயர்லாந்துடனான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம்...
காலணிகள் ரூ.18 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
பிரபல கூடைப்பந்து வீரரான மைக்கேல் ஜோர்டன் போட்டிகளின் போது அணிந்திருந்த 'பிரெட்' ஏர் ஜோர்டனின் 13எஸ் வகை காலணிகள் ஏலத்தில் விடப்பட்டு உள்ளது.
1998-ம் ஆண்டு என்.பி.ஏ. போட்டியின் இறுதிச்சுற்றில் இந்த காலணிகளை ஜோர்டன்...
200வது போட்டியில் கேப்டனாக டோனி
ஐ.பி.எல். போட்டியில் வெற்றிகரமான தலைவர் டோனி. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை (2010, 2011, 2018, 2021) சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
5 தடவை (2008, 2012, 2013,...
பெங்களூர் கேப்டனுக்கு அபராதம்
ஐ.பி.எல். போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் நேற்றைய பெங்களூர் அணி வீரர்கள் மெதுவாக பந்து வீசினர். 20 ஓவரை அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் வீச முடியவில்லை. அதிக நேரம் எடுத்துக் கொண்டனர்.
இதற்காக பெங்களூர்...
சாதனையை முறியடித்த விராட் கோலி
ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் மோதியது. இதில் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
முன்னதாக முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விராட்...
அதிக கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்சி
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா கேப்டனான அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செய்ன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கிளப்புக்காக விளையாடி வருகிறார்.
பிரான்ஸ் கால்பந்து லீக் போட்டியில்...
இரு டெஸ்ட் போட்டிகளில் பங்குபெறும் அயர்லாந்து அணி இலங்கை வருகை
இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி நேற்று (09) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை, அயர்லாந்துக்கு...