வாட்ஸ்ஆப்பில் டெலிட் செய்த மெசேஜ்களை படிக்கலாம்!!
வாட்ஸ்ஆப்பில் நீங்கள் தவறி டெலிட் செய்த மெசேஜ்களை மீண்டும் படிக்கும் வசதியை பற்றி உங்களுக்கு தெரியுமா?
வாட்ஸ்ஆப்பில் அவசரத்தாலோ, நம்மை அறியாமலோ அழித்து விடும் மெசேஜ்களை படிக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொடுக்கவில்லை. எனினும் அதனை...
பூமியை விட 5 மடங்கு தண்ணீர் வியாழன் கோளில் உள்ளது!!
பூமியைவிட அதிக அளவு தண்ணீர் வியாழன் கோளில் உள்ளதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துள்ளனர்.
1989-ம் ஆண்டு நாசா அனுப்பிய கலிலியோ விண்கலம்தான் வியாழனின் வளிமண்டலப் பரப்புக்குள் முதன்முதலாகச் சென்று சாதனை படைத்தது. அட்லாண்டிஸ் விண்கலம் மூலம்...
செய்தி சேகரிப்பாளர் ஐ போன் நிறுவன உரிமையாளர் ஆனது எப்படி?
செல்போன் இதழியல் என்பது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. 'ஸ்மார்ட்போனில் செய்தி சேகரிப்பா?' என்று சந்தேகத்துடன் கேட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து, செய்தி சேகரிப்பில் ஸ்மார்ட்போனை எப்படி...
பனிப்பாறைகள் பற்றி ஆய்வில் இறங்கிய நாசா!!
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகில் வெப்பத்தால் உருகும் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வில் களமிறங்கியுள்ளது.
உலக வெப்பமயதால் காரணமாக, பூமியின் பனிபாறைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய துல்லியமான தகவல்களைக் கண்டறிவதற்காக பில்லியன்...
காசு கொடுத்து நிலவுக்கு செல்லும் முதல் நபர்!!
உலகிலேயே முதல் முறையாக நிலவுச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள சுற்றுலா பயணியின் பெயரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை நிலாவுக்கு அழைத்து...
உலகிலேயே சக்தி வாய்ந்த மில்லிமீட்டர் அளவிலான ரோபோ!!
ஒரு மில்லிமீட்டர் அளவிலேயே ஆன உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நரம்பு மண்டலத்தில் ஊடுருவி ஆராய்ச்சி செய்திடுமாம் இது.
உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற...
பொதுச் சுகாதாரம் பற்றிய ஐ. நாவின் அறிக்கை!!
உலகில் பிறக்கும் குழந்தைகளில் 18% இந்தியாவில் பிறக்கின்றன. இந்தியாவில் 2017 – ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின்...
வெள்ளி கிரகத்தின் ஓராண்டு என்பது எவ்வளவு தெரியுமா?
அதிகாலை விடியலின் போது வெள்ளிக்கோளினை நாம் பார்த்திருப்போம். நிலவுக்கு அருகினில் சற்றே பெரிய நடச்சத்திரம் போன்று காட்சியளிக்கும். வெள்ளிக் கோள் முதன்முதலில் 14 – ஆம் நூற்றாண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியினை விட சிறியக்...
விண்வெளிக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் இந்திய விண்கலம்!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து (ISRO) 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு 3 மனிதர்களை விண்வெளிக்கு ககன்யான் திட்டத்தின் மூலம் அனுப்ப இருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமானது 2004- ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கி...
சீனர்களின் மரணமில்லா மருந்து!!
மரணமில்லா வாழ்வு. எத்தனையோ பேர் இன்றும் அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வரலாற்றில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களே இதற்கான வழிமுறைகளைத் தேடி அலைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் சித்தர்கள் கூட இதனைப் பற்றி விவரித்திருக்கிறார்கள். ஐம்புலனையும் அடக்கிய ஒருவரால்...