அடுத்த வெற்றியைக் காண இருக்கும் இஸ்ரோ!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) , 2008 – இல் நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-1 செயற்கைக் கோளை ஏவி வெற்றியைக் கண்டது.
அடுத்த நிலவு ஆராய்ச்சிப் புரட்சியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திராயன்-2 திட்டமும் வெற்றி காணும்...
இயேசு கிறிஸ்து ஒரு தமிழரா?
இந்த உலகத்தின் போக்கையே மாற்றிய பிறப்புகளுள் ஒன்று இயேசுவுடயது. காலங்காலமாக சிறுமைப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு நின்ற பாலஸ்தீன யூதரல்லாத மக்களின் துயர்துடைக்க பிறந்த குழந்தையின் பெயர் ஜீசஸ் அல்லது ஜோஷுவா அல்லது இயேசு....
விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!!
அம்மா நிலாச்சோறு ஊட்டும்போது நாம் அனைவருமே நிலவுக்குச் செல்ல ஆசைப்பட்டிருப்போம். விண்வெளி பற்றி நிச்சயம் கனவுகள் கண்டிருப்போம். விரிந்து கிடக்கும் இருள் வானத்தின் விண்மீன்களை எண்ணித் தோற்றிருப்போம். விண்வெளிக்குப் போக வேண்டும் என்றும்...
இனி மேல் தண்ணீரைக் கடித்து சாப்பிடலாம்!!
பொதுவாக உலகில் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. பிளாஸ்டிக்கை தவிர்க்க எல்லா நாடுகளும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. காரணம் பிளாஸ்டிக்கில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையான அதன் மட்கும் காலம்....
இஸ்ரேலுடன் போட்டியிடும் இஸ்ரோ!!
சந்திராயன்-1 வெற்றியைத் தொடர்ந்து இந்தியா சார்பில், விரைவில் சந்திரனுக்கு அனுப்ப இருக்கும் சந்திராயன்-2 விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. விரைவில் சந்திரனுக்கு, சந்திராயன்-2 விண்கலன் அனுப்பட இருக்கின்றது. இந்நிலையில் தற்போது உலக சாதனைக்காக இஸ்ரேலுடன் இஸ்ரோ...
நாம் கண் இமைப்பது ஏன்?
நாம் கண்களை அடிக்கடி இமைக்கிறோம் அல்லவா? அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
பொதுவாக நமக்கு தெரிந்த காரணம் கண் இமைப்பதால் கண்கள் தூசு, பாக்டீரியா, அதிகப்படியான வெளிச்சம் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன என்பதே.
மற்றொரு முக்கிய காரணம்...
2100 – ஆம் ஆண்டில் கடல் மட்டம் 8 அடிக்கு உயரும்!!
பசுமை இல்ல வாயு உமிழ்வைக் (Green House Effect) கட்டுப்படுத்துவதற்கு, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் உலகக் கடல் மட்டம் நிச்சயம் 2100 – ஆம் ஆண்டில் எட்டு அடிக்கு உயரும் என்ற தகவல்...
தங்கத்தை விட விலைமதிப்பான உலோகம் இது தான்!!
உலகின் அதிக விலையுள்ள உலோகம் என்றால் நமக்குத் தங்கம் தான் ஞாபகம் வரும். பிளாட்டினம், தங்கத்தினை விட விலை அதிகம்தான் என்றாலும் நாம் தங்கத்தினைப் பற்றியே சிந்தித்துப் பழகிவிட்டோம். சரி, அதைவிட விலை...
எப்போதும் யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாத விஷயம் இயற்கை.!!
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பெரிய சுனாமி
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் (Sulawesi Island) பெரிய அளவில் நிலநடுக்கம்...
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத்தை ஆளப் போவது இதுதான்!!
இந்த உலகத்தைப் பற்றிய நமது கணக்கீடுகள் தொடர்ந்து தவறுகிறது. இன்னும் நூறாண்டுகளில் விஞ்ஞான வளர்ச்சி நம் கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் நிலை பெற்றிருக்கும். அந்த உலகத்தோடு நம்மால் ஒத்துப் போக முடியுமா? வளர்ச்சி...