சூப்பர்ஸ்டாரின் குரலில் விஜய்யின் தெறி பட Teaser…
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியானதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அமோகமாக கொண்டாடி வந்தனர்.
ஆனால் இந்த Teaser இணையத்தில் வெளிவந்து 6 மணி நேரத்துள் அழிக்கப்பட்டுள்ளது...
தோகை விரித்தாடும் மயிலின் மிக அரிய கண்கொள்ளாக் காட்சி….(வீடியோ இணைப்பு)
மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த...
பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில்,
அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...
இரண்டு கைகளால் பந்து வீசிய இலங்கை பந்துவீச்சாளர்: ஆச்சரியமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)
ஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் கமிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த பாகிஸ்தான் அணி 48.4 ஓவரில் 212...
500வது கோலை அடித்தார் மெஸ்ஸி (வீடியோ இணைப்பு)
உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரான மெஸ்ஸி 500 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று கேம்ப் நியூ மைமானத்தில் நடந்தது.
இந்த ஆட்டத்தில் பார்சிலோனா...
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உத்தேசிக்கப்பட்டுள்ள சில கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின்...
யாழில் நில வெடிப்பு; விக்கினேஸ்வரன் நேரில் பார்வை!
யாழ். புத்தூர் நவக்கிரிபகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்தபகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில்...
யாழில் விக்கினேஸ்வரனுக்கு அழைப்பில்லாமல் நடைபெற்ற கூட்டம்!
யாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கு விடுக்கப்படவில்லை....
மரணிக்கப்போவது தெரியாமல் ஆடிப்பாடும் எம்பிலிப்பிட்டிய இளைஞன்
வாழ்வில் அடுத்த நொடியில் என்ன நடக்கும் , அது நன்மையா? அல்லது தீமையா? என்பது யாருக்கும் தெரியாது.
தெரியாத அந்த அடுத்த நொடியே வாழ்வின் சுவாரஸ்யமாகும்.
இதேபோல் தான் மரணமும், எப்போது ? எங்கு ?...
யாழ்.மத்திய பேருந்து நிலைய மலசலகூடம் மூடியுள்ளதனால் பயணிகள் அசௌகரியம்!
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மலசலகூடம் கடந்த 2 வாரங்களாக பூட்டப்பட்டிருக்கும் நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்துவரும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், மேற்படி மலசலகூடத்தின் மலக்குழி நிறைந்துள்ள நிலையில் அதனை...