இரத்தப்புற்றுநோய் இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒருவகையான புற்றுநோய். இரத்த வெள்ளையணுக்களின் (White blood cells), அசாதாரணமான உருவாக்கம் மற்றும் பெருக்கத்தால் குறிப்பாக அறியப்படுகிறது. இரத்த புற்று நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் நோய்களை கண்டறிவதற்காக எடுக்கப்படும் X-ray பரிசோதனைகள் உடலின் எலும்புவரை ஊடுருவி செல்லும் தன்மை வாய்ந்ததால் அவை அணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி இரத்த புற்று நோய் வர காரணமாக உள்ளது. அஸ்பெஸ்டோஸ் என்றழைக்கப்படும் கட்டட சுவர்களில் உள்ள இரசாயனங்கள்...
நமது உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகங்களை அழுத்தினால் அதன் மூலம் நமக்கு நிவாரணம் கிடைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம். நமது கை விரல்கள் அனைத்துமே உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாகத்தோடு தொடர்புடையது என்பதால், அதனை ஒரு நிமிடம் தடவுவதால் அந்த பாங்களுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். ஆள்காட்டி விரல் இந்த விரலானது இரைப்பை குடலுடன் தொடர்புடையது. இதனை ஒரு நிமிடம் தடவும்போது வாயு பிரச்சனை மற்றும் செரிமானப்பிரச்சனைகள் இருந்து சில நிமிடங்களிலேயே நிவாரணம்...
பேயை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என கூறியிருந்த பெண், ஆவிகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என புதிய தகவலை வெளியிடுள்ளார். அயர்லாந்தில் உள்ள ட்ரோகேடா பகுதியை சேர்ந்த அமண்டா ஸ்பார்ரோ லாரர்ஜ் என்ற 46 வயது பெண், இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு கடற்கொள்ளையனை திருமணம் செய்துகொண்டார். 300 வயதான ஜாக் டீக் என்ற அந்த கடற்கொள்ளையன் 18ம் நூற்றாண்டிலே இறந்துவிட்டதாகவும், அவருடைய ஆவி தினமும் தன்னுடன் வந்து பேசுவதோடு,...
கர்ப்பிணி காதலியை இளைஞர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் காதலியின் சடலத்தை அவர் திருமணம் செய்து கொள்ள இறந்த பெண்ணின் தந்தை வலியுறுத்தியுள்ள சம்பவமொன்று நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது. பிரின்ஸ் ஒவாபி என்ற இளைஞரும் பெர்தா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பெர்தா கர்ப்பமடைந்தார். இதன்போது, பிரின்ஸ் வீட்டுக்கு பெர்தா வந்த போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பெர்தாவை கொலை செய்த பிரின்ஸ் சடலத்தை தனது வீட்டிலேயே புதைத்தார். இந்நிலையில்...
ஒருவரின் இதயத் துடிப்பை வைத்து அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பற்றி எளிதில் கூறிவிடலாம். மனிதனிம் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60-100 ஆக இருக்கும். ஆனால் அதற்கு குறைவான அளவில் இருந்தால், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும். ஆய்வின் மூலம் இதய துடிப்பிற்கும், சர்க்கரை நோயிற்கும் தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளதை கண்டுபிடிப்பது எப்படி? நம்முடைய மணிக்கட்டு அல்லது கழுத்துப் பகுதியில் பெருவிரல் அல்லது...
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பஸ்ஸில் பயணித்த ஒருவரிடமிருந்து 1 கிலோ 425 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வைத்து இந்த கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் அரச மற்றும் தனியார் நிலங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் மற்றும்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர். சியாம்பலாண்டுவைப் பகுதியின் தொம்பகாவெலையைச் சேர்ந்த காயத்திரி லக்பிய சேனாதீர என்ற  மாணவியே காணாமல் போயுள்ளார். குறித்த  மாணவி இன்று க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு  சென்ற மாணவி வீடு திரும்பாதலால் மாணவியின் பெற்றோர் தனது மகளைத் எங்கு தேடியும் காணவில்லை. என்பதால்  சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில்...
பண்டிகைக் காலங்களில்  மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பண்டிகைக் காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை சுழவுள்ள பகுதியில் மேலதிகமாக 1000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வீதியின் இரு...
தற்கால பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்று தான் மார்பக புற்றுநோய். மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும், இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும் இது ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உணவு முறை மூலம் நாம் எளிதில் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும்....
சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான கிவியில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள் , கரோடனாய்ட் , ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது. தினமும் இரண்டு முதல் மூன்று கிவி பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம். ஆஸ்துமா கிவி பழத்தில் ஆஸ்துமாவை சரிசெய்யும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மேலும் கிவி பழத்தை வாரத்திற்கு 1-2 ஆஸ்துமா நோயாளிகள்...