'சே' பிறந்ததினம் இன்று! 'லட்சக்கணக்கான பக்கங்களில் இன்னும் 1000 வருடங்களுக்கு வேண்டுமானாலும் சே குவேராவை பற்றி எழுதிக் கொண்டிருக்கலாம்' என்று கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் குறிப்பிடுகிறார். அசாதாரணமான காரியங்களையும் சாதாரணமாக செய்யும் சே குவேராவை நாம், மிக மன உறுதி கொண்டவராகவும், கூரிய அரசியல் பார்வை மிக்கவராகவும், ராணுவம் மற்றும் பொருளாதார ஆளுமையாகவும், பயணங்களின் காதலனாகவும் அறிந்திருக்கிறோம். அவரது முதல் காதலைப் பற்றி அறிந்திருக்கிறோமா? இல்லை. அவர் தன்னுடைய...
  மேஷம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.     ரிஷபம்: வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும்...
உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷியா-சவுதிஅரேபியா அணிகள் மோத உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் மோதுகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது. இந்த நிலையில்...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரேஸ் 3'. நாளை (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தனது நண்பர் டோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'ரேஸ் 3' படத்தின் சிறப்புக்காட்சியை, டோனி தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து ரசித்துள்ளார்.
ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக 2016-ம் ஆண்டு முதல் ஜூலென் லோப்டெகுய் இருந்து வந்தார். அவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி 14 ஆட்டத்தில் வெற்றியும், 6 ஆட்டத்தில் டிராவும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ரியல் மாட்ரிட் கிளப்பின் புதிய பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகுய் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். உலக கோப்பை போட்டி முடிந்ததும் அவர் ரியல் மாட்ரிட் அணியின்...
. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் 232 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து- அயர்லாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டப்ளின் நகரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வீராங்கனை 17 வயதான அமெலியா கெர் 232...
. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான இந்த டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்பின் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான்...
சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பின் போது டிரம்ப் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது தொடர்பான புகைப்படம் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. அமெரிக்கா-வடகொரியா சந்திப்பு கடந்த 12-ஆம் திகதி நடந்ததால், அந்த சந்திப்பை உலகமே உற்று நோக்கியது. இந்த சந்திப்பு எந்த வித பிரச்சனையுமின்றி சுமூகமாக முடிந்ததால், உலகில் உள்ள பல தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் நாற்காலியில் அமர்ந்து, மேஜையில் இருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது டிரம்ப் நாற்காலியில் சரியாக...
சுவிற்சர்லாந்தில் ஆண்டுதோறும் 30,000 லிருந்து 50,000 வரை சிறுவர் தாக்குதல் தொடர்பான புகார்கள் பதியப்படுவதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சூரிச்சை சேர்ந்த UBS Optimus Foundation எனும் அமைப்பு சுவிற்சர்லாந்தில் சிறுவர்கள் தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியது. இதில் ஆண்டுதோறும் 30,000லிருந்து 50,000 சிறுவர் தாக்குதல் தொடர்பான வழக்குகள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துன்புறுத்தல், புறக்கணிப்பு, வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையை காண்பது என உடல் ரீதியாகவோ...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருச்சோரூப தேர்ப்பவனியும் திருவிழாவும் இன்று (13) ஆலயத்தின் பங்குத்தந்தை ச.சத்தியராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருப்பலி பூஜை அதி வணக்கத்திற்குரிய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதன் பின்னர் புனித அந்தோனியாரின் திருச்சொருபம் தேர்ப்பவனியானது இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி, இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் வீதிவழியாக...