இளைய தளபதியுடன் பலரும் நடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். அந்த வகையில் இளம் நடிகர் ஸ்ரீகுமார் நம் சினி உலகத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள நடிகர்களில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.
அதற்கு ஸ்ரீ ‘எனக்கு இளைய தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும், இவர் பிரபல இசையமைப்பாளர் சங்கர் - கணேஷ் ஜோடியில்கணேஷ் அவர்களின் வாரிசு....
தமிழ் சினிமாவை தன் பிரமாண்டத்தால் பாலிவுட் படங்களுக்கு நிகராக கொண்டு வந்தவர் ஷங்கர். இவர் தற்போது எந்திரன் -2 படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அர்னால்ட் சம்மதித்து விட்டார். ஆனால், அர்னால்ட் இப்படத்தின் திரைக்கதையை மாற்ற வேண்டும், அது எனக்கு பிடித்தால் தான் நடிக்க சம்மதிப்பேன் என கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் வேண்டுமானால் அர்னால்ட் பெரிய ஸ்டாராக இருக்கலாம், இந்தியாவை பொறுத்த வரை ரஜினியின் முகத்திற்கு...
தவறு செய்தால் பந்து பறக்கும்.. ஷேவாக் எங்களுக்கு அச்சுறுத்தும் கனவு: ஸ்டெய்ன் புகழாரம்
Thinappuyal -
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக், தென் ஆப்பிரிக்க அணிக்கு அச்சுறுத்தும் கனவாக இருந்தவர் என்று டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் எடுத்து சாதனை படைத்த ஷேவாக், கடந்த 20ம் திகதி தனது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் "நம்பர் ஒன்" பந்து வீச்சாளரான தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், 'ஷேவாக் எங்களுக்கு...
9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் தொடரும் ஆதிக்கம்! தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை தாக்கு பிடிக்குமா கோஹ்லி படை?
Thinappuyal -
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் தென் ஆப்பிரிக்கா டி20, ஒருநாள் தொடரை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காட்டி இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற புள்ளிவிவரம் அந்த அணியின் பலத்தை காட்டுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு இலங்கை மண்ணில் டெஸ்ட்...
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான பத்திரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மாவை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை அனுஷ்கா சர்மா மறுத்திருந்தார்.
இதற்கிடையில் இருவரும் ஜனவரி 23ம் திகதி திருமணம் செய்து...
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மொகாலியில் நடக்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை அரங்கேற உள்ளன. இதைப் பற்றி பார்க்கலாம்.
1.டிவில்லியர்ஸ் 8000 ஓட்டங்கள்:-
டி20, ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பிய டிவில்லியர்ஸ் டெஸ்ட் போட்டியிலும் அதிரடி காட்டினால் அவர் 8000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
தற்போது 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள டிவில்லியர்ஸ் 7606 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
2.ஹசிம் அம்லா 7000 ஓட்டங்கள்:-
தென் ஆப்பிரிக்க...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
முன்னதாக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 1 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய...
வடக்கு மக்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று – மஹிந்த மனைவிக்கு அணிவித்து அழகுபார்த்தாரா?
Thinappuyal -
வடக்கு சிவிலியன்களுக்கு சொந்தமான தங்கத்திற்கு என்னவாயிற்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து தங்கம் மீட்கப்பட்டதாகவும் அவற்றை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் அறிவித்திருந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு தொகுதி நகைகளை மட்டுமே மக்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு முதல் தேர்தல்...
பக்கசார்பற்ற நீதிபதிகளை வெளியில் இருந்து கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொண்டால் தான் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என தான் ஜப்பான் நாட்டு தூதுவருக்கு எடுத்து கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவரான கெனிச்சி சுகனுமாவை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
அச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும்...
அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைத்து இருக்கின்றார்கள் தவிர, வேறு காரணங்கள் இல்லை. அதனால் அவர்கள் விடுதலை தொடர்பில் அரசியல் ரீதியாகவே தீர்மானம் எடுக்க வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் கூறியது தொடர்பில் முதலமைச்சரிடம் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சட்டமா அதிபர் தான் அரசியல் கைதிகளின் விடுதலை...