இலங்கை செய்திகள்

சனல் 4 வெளியிட்ட மற்றொரு போர்க்குற்ற ஆதாரம்

    இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான மற்றொரு காணொளி ஆதாரத்தை சனல்4 தொலைக்காட்சி நேற்று வெளியிட்டுள்ளது. பெண் புலிப் போராளிகளின் உடல்களைச் சுற்றி நிற்கும் சிறிலங்காப் படையினரின் நடத்தைகள், அவர்களின் மிருகத்தனமானதும், பாலியல் வன்முறைகளையும் இந்தக்...

கட்சியில் இணையுமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கஜேந்திரகுமார் பகிரங்க அழைப்பு கட்சியில் இணையுமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு...

  தங்களது கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார். ஐ.பி.சி தமிழ் செய்திச்...

நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்...

    நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் திரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டத்தின்...

கட்டார் அமீருடன் இலங்கை செய்த ஒப்பந்தங்களின் விபரம்.

      வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு கட்டார் அரசாங்கம் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று அந்நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்தார். உத்தியோகபூர்வ...

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை

  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்...

யாழ். மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ந.வேதநாயகம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தனது கடமைகளை...

  யாழ். மாவட்ட செயலகத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ந.வேதநாயகம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிலையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சிக்கு...

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா!

  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக  அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டுவிட்டதென்ற சுமந்திரனின் கருத்து வேடிக்கைக்குரியதாகும் – பா.உ. சுரேஸ் பிரேமச்சந்திரன்

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டுவிட்டதென்று கூட்டமைப்பிலுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவித்த விடயம் தொடர்பாக, கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் இவ்விடயம் தொடர்பாக வினவியபொழுது,...

பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது...

    பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றதையடுத்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எது என்ற வினா தென்னிலங்கை அரசியல் களத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், இது விடயம்...

முல்லை மாவட்டத்திற்கு ஜனாதிபதி பிரதமர் விஜயம் செய்யவேண்டும். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள்.

    முல்லை மாவட்டத்திற்கு ஜனாதிபதி பிரதமர் விஜயம் செய்யவேண்டும். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள். மிக  மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது...