இலங்கை செய்திகள்

மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்லவில் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல்...

புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

    விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி...

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணைக் குழு அழைப்பாணை விடுத்திருந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினூடாக...

  "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணைக் குழு அழைப்பாணை விடுத்திருந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடையுத்தரவைப் பெறமுடியும்'' எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிரணி உறுப்பினர்கள்...

இலங்கை திரும்பவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

  இலங்கை திரும்பவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள பசில் ராஜபக்ச தான் அரசியல் தீர்மானங்களை எடுத்த போதிலும் நிதி...

ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் அவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன்...

வட மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுகள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகோடுகள் குறித்த ஆராய்ந்து அடுத்த மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை...

    வட மாகாண சபைக்குட்பட்ட அமைச்சுகள், திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகோடுகள் குறித்த ஆராய்ந்து அடுத்த மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று வடக்கு மாகாண ஊழல் விசாரணை குழுவின் தலைவரும், மாகாண...

போரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்காடு சோரன்பற்று பகுதியில் இடம்பெற்றது.

  போரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று புதுக்காடு சோரன்பற்று பகுதியில் இடம்பெற்றது. இதற்கான நிதிஉதவியை கனடா வாழ் உறவுகளான ஜெயம் ஜெனா ராஜ் ஆகியோரும் அவுஸ்ரேலியா உறவான ராஜரட்ணம் என்பவரின் நிதி...

ஜீலோங் நகரில் சிறப்புற நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடியேற்றல்

  அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong)நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது.இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு தவறினால் நாட்டில் நல்லிணக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என...

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்துவது இணக்க அரசியல் அல்ல. டக்ளஸ் தேவானந்தா நடாத்தியது தான் இணக்க அரசியல். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசு தவறினால் நாட்டில் நல்லிணக்கம் என்ற...

சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம்

    சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம் இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை...