இலங்கை செய்திகள்

சிங்களவர்கள் விஜயன் காலத்திலிருந்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது

புதிய அரசும் எங்களை ஏமாற்றுகிறதா? முதலமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கேள்வி! விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களையும் இராணுவம் கையகப்படுத்தியே வைத்துள்ளது. இதனால் தமது எதிர்பார்ப்புக்கள் சிதைந்துவிட்டன. 25 வருடங்களாக ஏதிலிகளாகத் திரிந்த எம்மை இந்த...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய...

மைத்திரியும் விரைவில் மஹிந்தவாக மாறுவார் -சிறிதுங்க

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைப் போல விரைவில் உருவாகுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவர் அனைத்து அதிகாரங்களையும் தனது சட்டைப் பையில்தான் வைத்திருப்பார் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் உட்செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,   வடமாகாண முதலமைச்சர் 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக...

மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை...

  மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான் ஆகியோரின் சட்டத்தரணியொருவர் இந்தோனேஷிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Sukumaranஇவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ பரிசீலிக்க மறுத்தமைக்கு...

மன்னாரில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

  மன்னாரில் உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் உலக வாய் சுகாதார தினம் 20-03-2015 வெள்ளிக்கிழமை மன்னாரில் அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமும்,...

குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன்.

  மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது...

. வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள்குடியேற்ற வேண்டும். இல்லையேல் சொந்த...

    வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள்குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் வருகின்றது....

வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய...

  வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் - காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். வடமாகாணத்தில் கராத்தே, ரெஸ்லின், யூடோ போன்ற பல்வேறு கலைகளில் திறமைசாலிகளாக வடமாகாணத்தில்...

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மகளிர் விவகார...

  வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மகளிர் விவகார அமைச்சினால் நீண்டகாலமாக தற்காலிக, அமைய அடிப்படையில் 180 நாட்கள் கடமையை பூர்த்தி செய்தவர்களுக்கான...