ஹமாஸ் பிடியில் இருந்து விடுதலையான இஸ்ரேல் சிறுவன்
இஸ்ரேல் மீது கடந்த (07.10.2023) ஆம் திகதி காசா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில்...
புதிய தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்; வெளிப்படையாக பேசிய ஆர்னால்ட்
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிட உள்ளார்.
அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு...
சிறிய ரக விமானம் விபத்து: 4 பேர் உயிரிழப்பு! ஆஸ்திரியாவில் சம்பவம்
மேற்கு ஆஸ்திரியாவில் உள்ள பகுதியொன்றில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடும் பனிப்பொழிவான மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதைக்...
இந்த 6 நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழையலாம்!
கடந்த 2019 ஆண்டு சீனாவிலிருந்து உலகளவில் பரவிய கோவிட் வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்தது.
இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.இந்த...
கனடா – இந்தியா உறவுகளில் சுமூக நிலை?
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மீளவும் சுமூக நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான...
கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதி எது தெரியுமா? வெளியான தகவல்
கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில்...
தலைவர் கைதுப்பாக்கி யாசீர் அரபாத் கொடுத்தது-தப்பிச்செல்ல 34 காரணங்கள்-சமர்களமும் சமரசக்களமும் அலசல்
தலைவர் கைதுப்பாக்கி யாசீர் அரபாத் கொடுத்தது-தப்பிச்செல்ல 34 காரணங்கள்-சமர்களமும் சமரசக்களமும் அலசல்
ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் விடுவிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்த இணக்கப்பாட்டுக்கு அமைய, ஹமாஸ் தரப்பினரால் பணய கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 இஸ்ரேலியர்களும்,...
அயர்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து சம்பவம்!
அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின். இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு வெளியே திடீரென இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதன்போது தாகுதலை மேற்கொண்ட மர்ம நபர் கண்ணில் தென்பட்டவர்களை கத்தியால் குத்தி...
இஸ்ரேல் – காசா போரின் எதிரொலி; வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு
ரொறன்ரோவில் இஸ்ரேல் காசா போர் காரணமாக வெறுப்புணர்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
ரொறன்ரோ பொலிஸ் பிரதானி மெய்ரோன் டெம்கிவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் யூத எதிர்ப்பு சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம்...