அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில்...
  அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில், உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலுக்கு தலைமை தாங்கும் முத்துவா என அழைக்கப்படும் தனுக அமரசிங்கவின் வீட்டின் மீது தொடர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டின் மீது சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றச்செயல்கள் துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துருகிரி மற்றும் நவகமுவ பிரதேசங்களில்...
  மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலம் தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட வாக்குமூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துவதாக மைத்திரி கூறியிருந்தார். இந்த வாக்கு மூலம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்வைக்கப்படவுள்ள கோரிக்கை மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றிற்கு அழைத்து விசாரணை நடத்துமாறு கோர உள்ளதாகவும்...
  பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டிற்கு புதிய கல்வி முறையை அமைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதோடு அதற்காக பிரதமர் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பு அத்துடன், பல்கலைக்கழக கட்டமைப்பிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் புதிய நாடாளுமன்றத்திற்கு...
  9,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் இதுவரை குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளில் போதைப்பொருள் விற்பனை நேற்றைய தினம் (26.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அத்துடன் இதன்போது, பாடசாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனைகளை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கியிருந்தமை...
  ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் கோரிக்கை அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இந்த விடயத்தை அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மகிந்த தலைமையிலான கட்சி...
  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றொரு சாதனையை படைத்துள்ளது. சாலைப் பயணங்களை எளிதாக்குவதற்கான மிக முக்கியமான சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான (reusable launch vehicle-RLV) புஷ்பக் விமானம் (Pushpak Viman) இஸ்ரோ இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாகச் சோதனை செய்தது. இந்த புஷ்பக் விமானம் கர்நாடகாவின் பாதுகாப்புத் துறையின் 'சலகெரே ஓடுபாதையில்' இருந்து காலை 7 மணிக்கு ஏவப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, புஷ்பக் தானே...
  Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ (Vida V1 Pro e-scooter) வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. சலுகைகள் ஹீரோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள அட்வான்டேஜ் பேக்கை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. அதாவது Vida V1 Pro e-scooter -க்கு 27,000 ரூபாய் மதிப்பிலான சலுகையை ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே Vida V1 Pro e-scooter பயன்படுத்துவோர் எந்தவொரு...
  மோட்டோரோலா இந்த ஆண்டு இறுதியில் அடுத்த தலைமுறை மடிக்க கூடிய (foldable) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Motorola Razr 50 Ultra மடிப்பு வகை போன்களில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனாக Motorola Razr 50 Ultra முன்னிலை வகிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன, அவற்றில் முக்கிய குறிப்புகள் இதோ. motorola-razr-50-ultra-leaked-info-in-tamil, மடிப்பு ஸ்மார்ட்போன்களின் புதிய புரட்சி! Motorola Razr 50 Ultra: கசிந்துள்ள சில தகவல்கள் சிறப்பான வடிவமைப்பு Motorola...
  WhatsApp செயலி குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தவகையில், WhatsApp, voice transcription அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது,...