சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சீரியல் நடிகர் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?
Thinappuyal News -0
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தான் ரசிகர்களின் பேவரெட்டாக இப்போது வலம் வருகிறார்கள்.
சின்னத்திரை பிரபலங்களும் மக்களிடம் இப்போது அதிகம் பிரபலமாகிவிட்டார்கள். தற்போது ஒரு சின்னத்திரை பிரபலத்தின் சிறுவயது போட்டோ தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு ஹிட்டான சீரியல் நடித்து பிரபலமானார், நடிகர் என்பதை தாண்டி இவர் வானொலியிலும் பணியாற்றியுள்ளார்.
தற்போதும் ஜீ தமிழின் முக்கிய சீரியலில் நாயகனாக நடித்து வருகிறா
யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை நடிகர்...
கங்குவாவை தொடர்ந்து சிறுத்தை சிவாவுக்கு அடித்த ஜாக்பாட்!! இந்திய சினிமாவின் முன்னணி நடிகருடன் படம்
Thinappuyal News -
இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது கங்குவா படத்தை இயக்கி வருகிறார். சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் தான் கங்குவா படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சிறுத்தை சிவா
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு பின் இயக்குனர் சிறுத்தை சிவா...
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துள்ள நடிகர்கள் பலர் உள்ளார்கள்.
அப்படி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர்.
இவரது மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.
அதன்பிறகு அடுத்தடுத்து இந்திரஜா சில படங்கள் நடித்து வந்தார்.
திருமணம்
கடந்த சில மாதங்களாகவே ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா திருமண கொண்டாட்டம் நடந்து...
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு குட் பேட் அக்லி என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளனர்.
ஷாலினியுடன் வந்த அஜித்
விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில்,...
குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொள்ளும் விஜய் டிவியின் சூப்பர்ஸ்டார்.. யார் தெரியுமா
Thinappuyal News -
விரைவில் நாம் அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்திருந்தது.
இதுவரை நடந்த நான்கு சீசன்களிலும் நடுவராக பணிபுரிந்து வந்த செப் வெங்கடேஷ் பட், இயக்குனர் பார்த்திபன் மற்றும் மீடியா மேசன்ஸ் டீம் ஆகியோர் இந்த சீசனில் வெளியேறியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.
வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக நடிகரும், சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக...
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21வயதான அர்ஷியா ஜோஷி என்ற இளம்ப் பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ளது.இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது,
விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது உடலை விரைவில்...
ரஷ்யாவில் இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்! உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
Thinappuyal News -
ரஷ்யாவில் நடைப்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகரில் உள்ள கிராஸ்னோகோர்க் நகரில் நேற்று முன் தினம் (22-03-2024) இசை நிகழ்ச்சி நடைபெறுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது அந்த இசை நிகழ்ச்சிக்குள் நுழைந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியில் சரமாரியாக சூட்டு வீழ்த்தியுள்ளனர்.
மேலும் , இசை நிகழ்ச்சி இடம்பெறும் இடத்தில் வெடிகுண்டு,...
மொஸ்கோ crocus களியாட்ட மண்டபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 152 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மக்கள் மொஸ்கோ உட்பட ரஷ்யாவின் அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் தமது சோகத்தை வெளியேற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தாக்குதல் சம்பவம் குறித்து வாக்கு மூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் முடிவடைந்த பின் இத்தாக்குதல்களின் உண்மை நிலை வெளியாகும் என விசாரணைகளை நடத்தி வரும் பாதுகாப்புப்...
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது.
குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளை...
இஸ்ரேலியப் படைகள் நேற்றையதினம் (24) காசாவில் உள்ள மேலும் இரண்டு மருத்துவமனைகளை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பலத்த துப்பாக்கிச் சூட்டின் கீழ் மருத்துவக் குழுக்களைப் பின்தொடர்ந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, காசாவின் முக்கிய அல் ஷிஃபா மருத்துவமனையில் தொடர்ச்சியான மோதல்களில் 480 ஹமாஸ் போராளிகளைக் சிறைபிடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேவேளை, ஐந்து மாதங்களுக்கும் மேலாக போர் மூளும் பலஸ்தீனப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் போராளிகள்...