“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்” : மனோகனேசன் காட்டம்
Thinappuyal News -0
மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்" என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பேராயர் இல்ல வளவில் இன்று (23.03.2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, "முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை தெரியும் என பகிரங்கமாக கூறுகிறார்.
இது ஒரு அதிர்ச்சி செய்தி. நான் அவரின்...
செங்கலடி பன்குடாவெளி பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ள நிலையில் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
செங்கலடி பன்குடாவெளி தளவாய் பகுதியினுள் நுழைந்த காட்டு யானைகளே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்குடாவெளி - தளவாய் பகுதினுள் நேற்றிரவு உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது.
சேதங்கள்
இரவு 12 மணியளவில் நுழைந்த யானைகள் வீட்டின் சுவர், கதவு, வீட்டின்...
18 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை..!
Thinappuyal News -
18 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் (22) நிர்வாகப் பரீட்சை திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி தொழிற்சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிர்வாக அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலினை அளிக்காத காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
தவிரவும், அண்மையில் பிரதமருடனான கலந்துரையாடலின் போது, நிறைவேற்று...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான புதிய கட்டடம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் சுமார் 4000 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட...
விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் நெற்செய்கையில் இருந்து விலகி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தாா்.
விவசாய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விவசாய பொருட்களுக்கான வரியை நீக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த மழைவீழ்ச்சி
மேலும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி (Virat Kohli) இமாலய சாதனையை படைத்தார்.
17வது ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற RCB அணி முதலில் துடுப்பாடியது. சென்னை அணியின் பந்துவீச்சை டூ பிளெஸ்ஸிஸ் அடித்து நொறுக்க, விராட்...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அனுஜ் ராவத்
சென்னை சேப்பாக்கத்தில் CSK மற்றும் RCB அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடந்தது.
முதலில் துடுப்பாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26...
கேப்டன்சி பொறுப்பில் கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2024 சீசனின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இது அணித்தலைவராக பொறுப்பேற்ற இளம்வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் முதல் வெற்றி ஆகும். போட்டி முடிந்த பின்னர் பேசிய ருதுராஜ் கூறுகையில்,
''முதல் 3 ஓவர்களை...
தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமாவே திரும்பி பார்க்காத பூஜா, தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார்.
சில ஆண்டுகளிலேயே பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதன்பின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் சினிமா பக்கம் வந்த...