தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே. மேலும் ரீமா சென், அப்பாஸ், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே கவுதம் மேனன் முத்திரை பதித்தார். இதன்பின் காக்க, வேட்டையாடு விளையாடு என கலக்கினார். இந்த நிலையில், கவுதம் மேனனின் முதல் படமான மின்னலே திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் கிடையாதாம். முதல் ஹீரோ இந்த கதையை சூர்யாவிற்காக பண்ணலாம்...
  தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் 6வது முறையாக Goat திரைப்படத்திலும் கைகோர்த்துள்ளார். ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் Goat திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடிகை திரிஷா நடமாடியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ராணா. இவர்...
  80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் கொடிகட்டி மறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் அம்பிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் கலக்கிக்கொண்டிருந்தார். தனக்கென்று தனி இடத்தை பிடித்திருந்த நடிகை அம்பிகாவிற்கு ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் ஜோடியாக நடிக்க அம்பிகாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. சிவாஜி, பிரபு அவர்கள் வேறு யாருமில்லை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும், அவருடைய மகன்...
  மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகள் பலர் உள்ளார்கள் அதில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கியவர் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். தென்னிந்திய படங்கள் தெலுங்கில் தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்து பிரபலமானவர் அப்படி தமிழ் பக்கம் வந்தவர் நடித்த முதல் படம் தனுஷின் மாப்பிள்ளை தான். அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,...
  பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது இப்போது டிரண்ட் ஆகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே நடிகர், நடிகைகள் என எல்லோருடைய போட்டோக்களும் வலம் வருகிறது. அப்படி கன்னட சினிமாவில் நாயகியாக நடிக்க ஆரம்பித்து இப்போது இந்திய சினிமாவைவே கலக்கிவரும் ஒரு நடிகையின் போட்டோ தான் வைரலாகிறது. இவர் அண்மையில் ஜப்பான் சென்று ஒரு நிகழ்ச்சியை சிறப்பித்து வந்துள்ளார். யார் அவர் இப்படி சொன்னதுமே யார் அந்த நடிகை என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும்....
  விஜய் டிவியில் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் வந்தாலும் அதிகம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அப்படி பல வருடங்களாக 8 மணி ஸ்லாட்டில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான தொடர் முடிவுக்கு வர இரண்டாம் பாகம் அண்மையில் தொடங்கப்பட்டது. இதில் சில புதுமுகங்களும், பழைய முகங்கள்...
  நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமா கொண்டாடிய 80களில் கலக்கிய பிரபலம். இந்திய சினிமாவில் தனது சிறப்பாக நடிப்பின் மூலம் பெரிய ஆளுமையாக இருந்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர். தமிழ் சினிமாவில் அதிகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரீதேவி, சிவாஜியுடன் கவரிமான் படத்தில் மகளாகவும், சந்திப்பு என்ற படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்திருந்தார். 1986-க்கு பின் இந்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ரீதேவி, இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக...
  கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா அங்கு பிரபல டிவியில் தொகுப்பாளராக இருந்து பிறகு படத்தில் நடிக்க தொடங்கினார். தமிழில் ஐயா படம் மூலம் இந்தப்பக்கம் வர முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. அப்படத்திற்கு பிறகு நயன்தாரா சினிமா பயணம் வெற்றியின் உச்சத்திற்கே சென்றது. ஆனால் இடையில் அவர் சில காதல் கிசுகிசுவில் சிக்க படங்கள் நடிப்பது குறைந்தது. ஆனால் பிரச்சனை ஒருபக்கம் வைத்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கியவர்...
  கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்டார். பின் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். செய்யப்போவது என்ன?- இனி கலவரம் தானா, வைரலாகும் போட்டோ தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தவர் தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிங்கம் 2...
  சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு மாதங்களில் தமது மகப்பேறு பிரிவுகளை மூடுவது தொடர்பில் அறிவித்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இளம் தம்பதிகள் இடையே குழந்தை பிரசவத்தை ஊக்குவிப்பதற்கு அந்நாட்டு நிர்வாகம் கடுமையாக...