1950களில் இருந்து சினிமாவில் பயணிக்க துவங்கியவர் நடிகை மனோரமா. இவரை ஆச்சி என செல்லமாகவும் அழைப்பார்கள். இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக விலங்கினார். தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார்.
நகைச்சுவையில் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்களாலும் நடிக்க முடியும் என காட்டிய இவர், தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக குழுவில் நடித்துக்கொண்டிருந்த நடிகை மனோரமா, அக்குழுவில்...
ராஜ்கிரண் அவர்களின் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை கிளி.
அவரே நாயகனாக நடிக்க காயத்ரி என்பவரை நாயகியாக நடித்திருந்தார். என்னதான் ராஜ்கிரண் இயக்கி, நடித்து, தயாரித்திருந்தாலும் படம் அதிகம் பேசப்பட்டது இளையராஜா இசைக்காக தான்.
இதில் ராஜ்கிரண் ஜோடியாக நடித்திருந்தவர் காயத்ரி, இவர் மும்பையை சேர்ந்தவர். ஆனால் படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.
படத்தில் இடம்பெற்ற ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடலும் பூங்குயிலே பூங்குயிலே...
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 6 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (18-0-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் ராணுவம் தனது ராணுவ தளத்தை அமைத்திருந்தது.
நேற்று முன்தினம் (17-03-2024) அதிகாலை இந்த தளத்தின் மீது, திடீரென பயங்கரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டது.
அதாவது, வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்...
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் (Xi Jinping) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதை அடுத்து, சீனா ஜனாதிபதி புடினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விளாடிமிர் புட்டின் 87.8 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று ஐந்தாவது முறையாகவும் ஆட்சியில் அமரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் கவனம் செலுத்தப்படும் என கனடிய வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. வீடுகளை நிர்மானிப்பதற்கும் , மலிவான வீடமைப்பு திட்டங்களை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்க பல பில்லியன் டொலர்களை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் வீடுகளுக்கான...
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.
தீயாக பரவிய தகவல்
இதற்கிடையே, ரஷிய ஊடகங்களில் நேற்று (18) மதியத்திற்கு மேல் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. ரஷியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாக பரவியது.
இங்கிலாந்து அரச குடும்பத்தினர்...
பிரேசிலில் சுட்டெரிக்கும் கடுமையான வெப்பம்! கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்
Thinappuyal News -
பிரேசிலில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்றையதினம் (18-03-2024) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இது கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் ஆகும்.
எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்...
கலர் கலரான கனவுகளுடன் கனடாவின் இந்த மாகாணத்துக்கு வந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார் சர்வதேச மாணவி ஒருவர்.
கனேடிய மாகாணமான Saskatchewanஇல்தான் இந்த நிலைமை. கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமீபத்தில் கட்டுப்பாடு விதித்தது கனடா. இந்நிலையில், Saskatchewanஇல் கல்வி பயிலும் மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்த ஷிவாங்கி ஷர்மா (25), தான் பட்டப்படிப்பு படிக்கும்போது,...
அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்ட 8 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரின் நார்த் ஹாப்கின்ஸ் பள்ளியில் மார்ச் 14ஆம் தேதி இரவு ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
அரிப்பு போன்ற அலர்ஜி
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான் என சிறுவனின் பெற்றோர் விசாரணையில்...
கனடாவிற்கு தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக சில ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டுள்ளது என புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவிக்கின்றார்.
குடிரவு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இவ்வாறு காத்திருக்க நேரிட்டுள்ளமைக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோவை மாரியா பெர்னாண்டா மெக்ஸில் பிளாடாஸ் என்ற பெண்ணே இவ்வாறு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வயது முதிர்ந்த பெற்றோரை கனடாவிற்கு அழைத்து வருவதற்காக எடுத்து வரும் முயற்சிள் கைகூடாமல் இருப்து குறித்து...