கனடாவில் நபர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அவருக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இறந்து விட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிக் பெட்ரோயூரஸ் என்ற நபர் கொஸ்டாரிக்காவிற்கு விடுமுறைக்காக சென்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டில் அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியதாக தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை மறந்து விட்டு தாம் விடுமுறைக்காக சென்றிருந்தாக...
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட உள்ளனர்.
இதன்படி, ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப், தன்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசுகையில்,
"அமெரிக்கா வரலாற்றில் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான நாளாகும். தன்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை...
ஒட்டாவாவில் வெட்டிக் கொல்லப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
சுமார் இருநூறு பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கனடிய பெளத்த காங்கிரஸ் என்னும் பௌத்த அமைப்பு இறுதிக் கிரியை நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இன்பினிட்டி கன்வென்சன் நிலையத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் மற்றுமொரு நபரும் கொல்லப்பட்டனர்.
19 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் இந்த படுகொலைகளை மேற்கொண்டதாக...
கனடாவின் சில இடங்களில் வழமைக்கு மாறான அடிப்படையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அல்பேர்ட்டா, பிரிட்டிஸ் கொலம்பியா, யுகோன் போன்ற பகுதிகளில் இவ்வாறு வழமையை விடவும் கூடுதலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
வழமையாக இந்த மாதங்களில் நிலவக்கூடிய வெப்பநிலையை விடவும் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சில இடங்களில் பல ஆண்டுகளின் பின்னர் பெருமளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதுகுறிப்பாக நேற்றைய தினம் பெனஃப், பிவர்லொட்ஜ் மற்றும் எட்மோன்டன் ஆகிய இடங்களில் அதிகளவில்...
வவுனியாவில் ரயில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (17-03-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கடு கதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார்...
வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யகோரி நாடாளுமன்றத்தை பகிஸ்கரிக்குமாறு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தயாராகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு நேற்று (17.03.2024) விஜயம் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய சட்டங்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களுக்கு எதிராக புதிது புதிதாக சட்டங்கள் இயற்றப்பட்டு கைது செய்யப்படுகின்ற...
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைக்க வேண்டும்: தேசபந்து தென்னக்கோன்
Thinappuyal News -
பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று(17) நடைபெற்ற போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இவ்வாறு கூறியுள்ளார்.
பொலிஸ் புலனாய்வாளர்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...
இருபாலை கிழக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (17.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் தவறான முடிவெடுத்த நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது சடலம்...
தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று(17.03.2024) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது வட்டுக்கோட்டை -தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக...
முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பாராசிட்டமோல் மருந்தை அதிகளவு உட்கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொட, மடங்வல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவராகும். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை...