வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் உறவினர்கள் இன்றைய தினம் (15) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த உறவுகள் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று அவர்களது உறவினர்களை சந்தித்திருந்தனர்.
இதன்போது, ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதால் அவர்களது உடல் நிலை மோசமடைந்து செல்வதாக தெரிவித்தனர்.
மனித உரிமைகள் அலுவலகம்
இதனையடுத்து, பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நிறைவேற்று அதிகாரிகள் எவரும்...
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது.
2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றுகின்ற நிலையில் 2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.
இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு...
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் எட்டு சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள், ஒரு பிரதி காவல்துறை மா அதிபர், எட்டு மூத்த காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு...
வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை விசாரணைகளை தொடங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு
Thinappuyal News -
வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது.
வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை சம்பவத்திற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டிய நிலையில் இளைஞனை...
கடைசி வரை அனல் பறந்த ஆட்டம்! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த RCB
Thinappuyal News -
டெல்லியில் நடந்த WPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
எல்லிஸ் பெர்ரி அரைசதம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது. அணித்தலைவர் ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana), சோபி டிவைன் இருவரும் 10 ஓட்டங்களில்...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் சவுமியா சர்க்கார் அரைசதம் விளாசினார்.
சவுமியா சர்க்கார் 68
சாட்டோக்ராமில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.
தில்ஷன் மதுஷன்கா வீசிய பந்தில் துனித் வெல்லாகேயிடம் கேட்ச் கொடுத்து...
IPL தொடரின் சிறந்த அணி இதுவாக தான் இருக்கும் என புள்ளி விபரவியல் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
IPL 2024
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளனர்.
BCCI இதுவரை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிட்டுள்ளது. மற்றைய போட்டிகள் குறித்த...
வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த வங்கதேசம் அணி
இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
அணித்தலைவர் ஷாண்டோ 40 ஓட்டங்களிலும், சவுமியா சர்க்கார் 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்தபோது, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவின் தாக்குதல் ஆரம்பித்தது.
டௌஹித் ஹிரிடோய் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு...
மறைந்த தனது அண்ணனுக்காக எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா- வைரலாகும் பதிவு
Thinappuyal News -
விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களாக படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் மறக்கவே முடியாது.
கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம், சொந்த பந்தங்களின் பாசம் என இப்போது உள்ள மக்கள் மறந்த பல விஷயங்கள் தொடரில் பேசப்பட்டுள்ளது.
முதல் சீசன் முடிவுக்கு வர இரண்டாவது சீசன் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஒளிபரப்பாகிறது.
பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு தொடருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சுஜிதா பதிவு
பாண்டியன்...
நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர். கவுண்டமணி - செந்தில் கம்போவுக்கு இணையாக இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த கம்போவும் காமெடியில் இந்த அளவுக்கு ஜெயிக்கவில்லை என்றும் சொல்லலாம்.
கவுண்டமணி தற்போது ஹீரோவாக படங்கள் நடித்து வருகிறார். அவர் கடந்த 20 வருடங்களாக சந்தித்து வந்த சொத்து பிரச்சனைக்கு தற்போது சட்டப்படி தீர்வு கிடைத்து இருக்கிறது.
வழக்கு
சென்னை ஆற்காடு சாலையில் தனக்கு சொந்தமான...