பரதன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ஸ்ரேயா நாயகியாக நடிக்க வெளியான இப்படம் நன்றாக ஓடியது, ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. இதில் விஜய்யுடன் ஒரு குட்டி குழந்தை நடித்திருந்தார். விஜய் மற்றும் அந்த குழந்தை இடம்பெறும் காட்சிகள் இப்போதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. லேட்டஸ்ட் க்ளிக் விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதிதா. அபுதாபியைச் சேர்ந்த...
  நடிகை நதியா தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அம்மா ரோலில் நடிக்கும் நடிகையாக தான் தெரியும். எம் குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி உள்ளிட்ட பல்வேறு படங்களில், குறிப்பாக தற்போது தெலுங்கு படங்களில், அம்மா ரோல்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர். நதியா 80களில் இருந்தே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் மலையாள சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் உடன் ஒரு படத்தில்...
  திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளருடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவர் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார். இதனால் நடிகர் கமலுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்துகொண்டுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ். சாந்தி வில்லியம்ஸ் இவர் நடித்த ஒரு...
  குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இந்த கதாநாயகியாக மாறியுள்ளார் அனிகா. அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் மிருதன், விஸ்வாசன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். திடீரென மலையாளத்தில் வெளிவந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் சில நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். .மேலும் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் படத்தில்...
  மலையாள திரையுலகம் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நடிகை சாய்...
  சினிமாவின் தற்போதைய சூழலில் ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்து விட்டாலே, தங்களது சம்பளத்தை கோடியில் உயர்த்தி விடுகிறார்கள். ஆனால், ரஜினி - கமல் காலகட்டத்தில் அப்படி கிடையாது. 1 கோடி ரூபாய் சம்பளம் என்பது அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக இருந்தது. இன்று ரூ. 100 கோடி, ரூ. 150 கோடியில் சம்பளம் வாங்கி வரும் ரஜினி, கமல் அன்று ரூ. 1 கோடி சம்பளம் வாங்க பல வருடங்கள்...
  திரையுலகில் நகைச்சுவைக்கு பேர்போன நடிகர்களில் ஒருவர் செந்தில். 1979ல் இருந்து தனது திரை பயணத்தை துவங்கிய நடிகர் செந்திலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. சிலருடைய நகைச்சுவை சில காலங்கள் மட்டுமே நம்மை சிரிக்க வைக்கும். அதன்பின் அதை நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றுமே நம்மால் மறக்கவே முடியாத நகைச்சுவையை கொடுத்த நடிகர்களில் ஒருவர் தான் செந்தில். அதுவும், கவுண்டமணியுடன் சேர்ந்து செந்தில் செய்யும் நகைச்சுவை எல்லாம் எப்போது பார்த்தாலும் புதிதாக...
  மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பு இவர்களை காப்பாற்றியுள்ளன. லிபியாவின் ஜாவியா கடற்கரையிலிருந்து தாங்கள் புறப்பட்டதாகவும் பலநாட்களின் மீட்கப்பட்டதாகவும் உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு குடிநீர் இன்மையால் உயிரிழந்தனர் படகு பயணத்தை ஆரம்பித்து மூன்று நாட்களின் பின்னர் அதன் இயந்திரம் பழுதடைந்ததாகவும் இதனால் தாங்கள் நடுக்கடலில்...
  கனேடிய நகரமொன்றில் , கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்துள்ள வித்தியாசமான ஆலோசனை ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொரன்றோவில் கார் திருடர்கள் திருடவரும்போது, அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை வீட்டு வாசலிலேயே விட்டு விடுங்கள் என பொலிசார் ஆலோசனை ஒன்றைக் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு உங்கள் கார்தான் வேண்டும். ஆகவே, அவர்கள் உங்கள் வீட்டுக்குள் நுழைந்து கார் சாவியைத் திருட விரும்புகிறார்கள். அவர்களுக்கு வேறொன்றும் தேவையில்லை. ஆகவே,...
  உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையைச் சந்தித்திருக்கின்றனர். இது நிபுணர்களின் ஊகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Institute for Health Metrics and Evaluation (IHME) அமைப்பு...