2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2024 World’s Top 10 Hospitals
1. Mayo Clinic, USA
2. Cleveland Clinic, USA
3. Toronto General Hospital, University Health Network, Canada
4. The Johns Hopkins Hospital, USA
5. Massachusetts General Hospital, USA
6....
கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது.
கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக் கிரியைகளாக நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒட்டாவா இன்பினிட்டி கொன்வென்சன் நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிர் பிழைத்த விக்ரமசிங்கவின் உடல் நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற...
காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் போரினால் அப்பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது.
அத்துடன் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு போதிய அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காமையினால் அம் மக்கள் பெரும் இன்னல்களுக்கு...
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார்.
கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு லட்சம் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.
கெரி டோலா என்பவர் லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.
பரிசு வெற்றி குறித்த சந்தேகம் காரணமாக தாம் 13 தடவைகள் லொத்தர் சீட்டை ஸ்கேன் செய்து உறுதி...
இஸ்ரேல் இராணுவத்தின் மீண்மொரு கொடூர தாக்குதல்… உணவுக்காக காத்திருந்தவர்கள் உயிரிழப்பு!
Thinappuyal News -
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 மாதங்களாக நடத்திய தாக்குதலில் 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு சரியான...
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கியதால், இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே பிரித்தானிய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.
இதன் காரணமாக குறித்த...
நாணய நிதியத்தின் வருகை தரும் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மறுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் இந்த தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவை செய்துள்ள ஹர்ச டி சில்வா, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் எதிர்க்கட்சிகளை ஈடுபடுத்துமாறே தான் கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அடுத்த அரசாங்கமாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில்...
பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பாதாள உலகமும், போதைப்பொருள் கடத்தலும் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை யுக்திய நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
குற்றங்களுக்கு தண்டனை
அப்பாவி மக்களை கொன்றுவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள...
மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் கொலை ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளே பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர்.
இதன்போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம்...
இரணைமடுக்குளத்தின் கீழான 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளரை பல்வேறு மோசடிகளுடன் தொடர்பு பட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதியொருவர் அவதூறாக பேசி கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு கூறியதால் அமைதியின்மை ஏற்பட்டு கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் 20024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கை மேற்கொள்ளும் அளவுகளை தீர்மானிக்கும் ஆலோசனை...