சாவால்களைக் கண்டு தப்பி ஓடாமல், அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து, முன்னேற்றிச் செல்லும் சந்ததியை, இந்நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்கி, வலுவூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
கொழும்பு சங்கரீ லா ஹோட்டலில் நேற்று (11) நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான பிரஜைகளை உருவாக்குவதற்கு வெஸ்லி கல்லூரி முன்னோடிச் சேவையாற்றியுள்ளதெனச் சுட்டிக்காட்டிய...
இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எனது கணவரின் சாவிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என உயிரிழந்த இளைஞனின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.
காரைநகர் பகுதிக்கு கணவன் மனைவி சென்று விட்டு திரும்பும் வழியில் , கணவன் மனைவியை கடத்தி சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்துள்ளது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில் ,
வழிமறித்த கும்பல் -விரட்டியடித்த கடற்படை
காரைநகருக்கு...
செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு XUV 400 EV காரை பிரபல தொழிலதிபர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.
பிரக்ஞானந்தா
கடந்த ஆகஸ்ட் மாதம் உலகக் கோப்பை 'செஸ்' போட்டியானது அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2 -வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த நேரத்தில் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா நிறுவன...
CSK தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் அணியின் எதிர்கால திட்டம் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து முடிவு
தற்போதைய அணித்தலைவரான தோனிக்கு பின்னர் யார் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள விஸ்வநாதன், அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும்...
Ind Vs Eng தொடரில் தனியொருவனாக 712 ஓட்டங்கள்., ICC சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்ற இளம் வீரர்
Thinappuyal News -
இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 700 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆட்டக்காரராக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஐசிசி அறிவித்தது.
இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ஓட்டங்கள் எடுத்து ICC Men's...
அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
குர்பாஸ் 51
ஷார்ஜாவில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. இப்ராஹிம் ஜட்ரான் 22 ஓட்டங்களிலும், ரஹ்மத் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அரைசதம் அடித்த குர்பாஸ் 51 (53) ஓட்டங்கள் குவித்தார். பின்னர் நிதானமாக ஆடிய...
தனுஷ் தான் அதுக்கு காரணம்.. விவாகரத்துக்கு பின் முன்னாள் கணவர் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Thinappuyal News -
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இருவரும் கூறவில்லை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் அனிருத் குறித்து கேள்வி ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது.
தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா
'நீங்கள் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அனிருத், இன்று இந்தியளவில் புகழின்...
ஏமாற்றிய காதலன், ஓட ஓட அவரை அப்படி விரட்டிய நடிகை கிரண் ரதோட்- இவ்வளவு கோபக்காரங்களா?
Thinappuyal News -
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண்.
முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் கலக்கினார், மிகவும் பப்ளியாக இருந்த இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். பின் பிரசாந்த், அஜித், விஜயகாந்த், கமல் என்று நிறைய முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்தார்.
வரிசையாக அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி என்றாலும் ஒரு கட்டத்தில் இவரை சினிமா பக்கமே காணவில்லை. பின் திடீரென்று...
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் மீனா. 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித், சத்யராஜ், அர்ஜுன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்த தம்பதிக்கு நைனிகா என ஒரு மகள் இருக்கிறார் என்பதை அறிவோம்....
மருத்துவமனையில் இருந்து வந்த நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க
Thinappuyal News -
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல விதமான வதந்திகள் வெளிவந்தன.
ஆனால், இது வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் என்றும், ஓரிரு நாட்களில் அஜித் வீடு திரும்பி விடுவார் என்றும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்தரா தெரிவித்து இருந்தார். இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து நலமாக வீடு திரும்பிய அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது அவருடைய...