சிறிலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்”என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000 புத்தகங்களை வழங்குவதும் அடங்கும்.
”நட்பின் சிறகுகளின்” ஒரு பகுதியாக இம்மாதம் ஆறாம் திகதியிலிருந்து பத்தாம் திகதி அதாவது இன்று வரையிலும் யாழ் முற்ற வெளியில் எயார் டாட்டு - 2024 (Air tattoo 2024) என்ற...
விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!
Thinappuyal News -
எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காட்ட முடியாவிட்டால் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தற்போதைய முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று (12) காலை அவரது அலுவலகத்தில் நிறுவன நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கையில் ,
பயணிகள் அதிருப்தி
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்...
சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின்அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்ய அறிவுறுத்தல்
Thinappuyal News -
மத்திய வங்கி அதிகாரிகளின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை இரத்து செய்யும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதற்காக நிதிக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இதுவரை நிதிக் குழுவின் முடிவுகளின்படியே அரசு செயல்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் கொண்டு வந்த சட்டமூலத்தை பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கி தமது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இது வரை இந்நாட்டின் கொள்கைகள் அமைச்சர்கள், அமைப்பாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனையிலயே ஒழுங்கமைக்கப்பட்டன. தலைநகரின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கிராமங்களின் கொள்கைகளை திட்டமிட்டனர்.
அந்தக் கொள்கைகள் மேலிருந்து கீழாக நோக்கப்பட்டன.ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி தனது கொள்கைகளை கீழ் மட்டம், கிராம மட்டம்,நகர மட்டத்தில் இருந்து சாதாரண மக்களின் கருத்துக்களை உள்வாங்கி ஒழுங்கமைக்கும் என நடைமுறையைப் பின்பற்றும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தெதிகம மக்கள் அரண் கூட்டம் நேற்று...
பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு! பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவிற்கு பதவி உயர்வு!
Thinappuyal News -
பிரதி பொலிஸ்மா அதிபர் டி.சி.ஏ. தனபால சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பெப்ரவரி 29 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபரினால் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனபால தற்போது பொலிஸ் விசேட பணியகத்தின் பொறுப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.
நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
205 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இதற்கமைய சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தின்...
AFC தொடர் போட்டியில் அல் நஸர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியை வீழ்த்தியது.
பதிலடி கோல்
Al-Awwal மைதானத்தில் நடந்த இப்போட்டியில் அல் நஸர் மற்றும் அல் அய்ன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அல் அய்ன் அணி வீரர் Soufiane Rahimi அபாரமாக கோல் அடித்தார்.
அதன் பின்னர் அவரே 45வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடிக்க, அடுத்த 5 நிமிடங்களில் (45+5) அல்...
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடர் போட்டி நடைபெறவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவராக ரோகித் சர்மா இருக்க வேண்டும் என அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
IPL 2024
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதால் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து பல வாரங்களாக சந்தேகங்கள் இருந்தன.
பின் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறுதியாக ஒரு தீர்வை எடுத்து, முதல் 21...
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2016 -ம் ஆண்டு வரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். தற்போது, 2016 -ம் ஆண்டு சீசன் இறுதியில் அந்த இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.
அதிக ரன்கள்
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 -ம் திகதி முதல் தொடங்கவுள்ளது. இந்த...