ராதிகாவிடம் அடிவாங்கிய கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த நடந்தப்போவது இதுதானா
Thinappuyal News -0
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதையின் நாயகி பாக்கியா கஷ்ட்டப்பட்டு தனது ரெஸ்டாரண்ட் டை திறந்துவிட்டார். இது நடக்க கூடாது என கோபி சில சதிகளை செய்தும், ஒன்றும் நடக்கவில்லை.
ராதிகாவிடம் அடிவாங்கிய கோபி
ரெஸ்டாரண்ட் திறப்பு விழா முடிந்தபின், வீட்டிற்கு வந்த கோபியிடம், பாக்கியாவின் ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு போனது குறித்து கோபியிடம் புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார் ராதிகா.
அப்போது ராதிகாவிடம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் கோபியை, நன்றாக அடித்து துவைக்கிறார்...
நடிகர் பரத்துக்கா இந்த நிலை.. ஒரு காலத்தில் ஹீரோவாக இருந்தவர் இப்படி இறங்கிட்டாரே
Thinappuyal News -
பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் பரத். காதல், வெயில் என பல முக்கிய படங்களில் ஹீரோவாக நடித்தார் அவர்.
அதன்பின் அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பின் நெகடிவ் ரோல்கள் போன்றவற்றிலும் நடிக்க தொடங்கிவிட்டார் அவர்.
முத்தையா மகனுக்கு வில்லன்
இந்நிலையில் பரத் அடுத்து இயக்குனர் முத்தையாவின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.
ஒரு காலத்தில்...
சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமாருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் லிகோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமிக்கு திருமணம் நடக்கவுள்ளது.
ஆனால், வரலட்சுமிக்கு நிச்சயக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை லிகோலாய் சச்தேவ்விற்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆகிவிட்டது என்றும், அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.
இதுகுறித்து இதுவரை வரலக்ஷ்மி எந்த ஒரு கருத்தும் தெரியவில்லை. இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மணி ரத்னம் இயக்கத்தில் அறிமுகமான இவர், அதன்பின் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார்.
தொடர்ந்து பல இந்தியில் திரைப்படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், தமிழில் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்நிலையில்...
விஜய்யின் கோட் படம் குறித்து மேடையில் சூப்பர் தகவல் கொடுத்த பிரபல நடிகர்- என்ன விஷயம் பாருங்க
Thinappuyal News -
தமிழ் சினிமாவில் இளைய தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.
பல வருடங்களுக்கு சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கிவரும் விஜய் இப்போது 69வது படத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறியது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
எனினும் ரசிகர்கள் தளபதி மக்களுக்கு நல்லது செய்ய இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார் நல்லது தான் என கொண்டாடி வருகிறார்கள். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான கோட்...
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடும் நடன நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஓடுகிறது டான்ஸ் ஜோடி டான்ஸ்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள அடிமட்டத்தில் இருக்கும் திறமைசாலிகள் கூட இதில் கலந்துகொண்டு பிரபலமாகி இருக்கிறார்கள்.
விஜய் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினேகா, பாபா மாஸ்டர், சங்கீதா ஆகியோர் உள்ளனர். வாரா வாரம் நிறைய டாஸ்க்குகள் கொடுக்க போட்டியாளர்களும் மாஸ் காட்டி வருகிறார்கள்.
சினேகாவின் நல்ல உள்ளம்
இந்த நிலையில்...
இன்று 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமான முறையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் விருது பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் படங்கள் குறித்து தொடர்ந்து Live-ஆக பார்க்கலாம்.
சிறந்த துணை நடிகைக்கான விருதை 'The Holdovers' படத்திற்காக Da'Vine Joy Rand வென்றார்.
சிறந்த அனிமேஷன் குறும்படம் விருதை ‘The Boy And The Heron’ விருதை கைப்பற்றியது.
சிறந்த திரைப்படம் தயாரிப்பு வடிவமைப்பு விருதை 'Poor Things' விருதை...
உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.
ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற...
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் செக் குடியரசு நாட்டைச்...
உலகின் மிக உயரமான கட்டிடங்கள் உள்ள நாடுகளில் பட்டியல் வெளியீடு! எந்த நாடு முதலிடம்?
Thinappuyal News -
உலகின் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை சீனா பிடித்துள்ளது.
பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 2 மடங்கு உயரம் கொண்ட ஷாங்காய் கோபுரம், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா 118 க்குப் பின்னால் 3 இடத்தையும், துபாயில் உள்ள புகழ்பெற்ற அரை மைல் உயரமான புர்ஜ் கலீஃபாவையும் பெற்றுள்ளது.
இதேவேளை, ஆர்க்கிடெக்சரல் டைஜஸ்ட் தொகுத்த பட்டியலில், ஷென்சென் நகரில் உள்ள பிங் ஆன்...