தமிழ் நாட்டில் ரஜினியின் படத்தை பின்னுக்கு தள்ளிய மலையாள படம் மஞ்சும்மல் பாய்ஸ்.. வசூல் சாதனை
Thinappuyal News -0
சமீபத்தில் வெளிவந்து தென்னிந்திய சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். உண்மையாக நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
கமல் ஹாசன், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து பல தமிழ் திரையுலக பிரபலங்கள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டினார் என கூறப்படுகிறது.
உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல்...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது இந்தியளவிலும் பிரபலமாகிவிட்டார். பாலிவுட்டில் தற்போது உருவாகி வரும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
பல லட்சம் ரசிகர்களை கொண்டு, தனக்கென்று தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு
தென்னிந்திய சினிமாவின் ராணி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 101...
படப்பிடிப்பில் மேலாடை கிழிந்தது.. 300 பேர் இருந்தார்கள்.. நடிகை ஷகீலாவிற்கு இப்படி நடந்ததா
Thinappuyal News -
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகீலா. இவர் 1994ஆம் ஆண்டு சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடித்த முதல் படமே அடல்ட் திரைப்படம் என்பதால், இவர் மீது அடல்ட் நடிகை எனும் முத்திரை குத்தப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நடிகை ஷகீலாவிற்கு அதிக அன்பு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி உள்ளிட்ட பலரும் ஷகீலாவை மம்மி மம்மி...
நடிகர் கமல் ஹாசன் 1978ல் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்தார். இதன்பின் அவரை விவாகரத்து செய்து 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அறிவோம்.
வாணி கணபதியை விவாகரத்து செய்வதற்கு முன்பே, நடிகை சரிகாவுடன் கமல் ஹாசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் மனைவியான வாணி கணபதி கமல் மீது வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த விஷயத்தை கமலின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சந்தான...
நேபாள தலைநகர் காத்மண்டுவை நோக்கி 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை (06-03-2024) இடம்பெற்றுள்ளது.
தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றிற்குள் கவிழ்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கினர்.
இதில், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். காயமடைந்த...
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் நாடு சீனா.
இந்த நிலையில், சீனாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதாவது, 2024 ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக ரூ.18.42 லட்சம் கோடி (1.6 லட்சம் கோடி யூவான்) செலவு செய்யப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நெருக்கடி மற்றும் அண்டை நாடுகளுடனான பதற்றங்கள் நீடிக்கும் நிலையில் சீனா...
கனடாவில் தூக்க கோளாறு நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
டர்ஹம் பிராந்திய பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்காப்றோவின் ஒஷாவா தூக்க கோளாறு சிகிச்சை நிலையத்திற்கு சென்ற பெண்ணே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் நோயாளியிடம் தகாத வார்த்தைகளை பேசியதாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்காப்றோவைச்...
சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல், மழையால் விருந்தினர்களின் திட்டம் பாதிக்கப்பட்டால், ஒரு இரவு தங்குவதற்கான பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட வருடத்தில் பாதி நாட்கள் மழை பெய்துகொண்டே இருக்கும். இதனால் விடுமுறை நாள் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டும் பயணிகள் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு அந்நாட்டில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று மாற்று யோசனை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. லயன் சிட்டியில் அமைந்துள்ள இன்டர் கான்டினென்டல் சிங்கப்பூர் என்ற பிரம்மாண்டமான ஹோட்டல் தங்கள்...
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் சலுகையை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ளது.
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையான இதனை பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டில் பல்பொருள் அங்காடிகள், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க முடியாது என கூறப்படுகிறது.
புதிய சட்டம்
இதன்படி குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க...
இங்கிலாந்தின் பொருளாதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்த்ததை விட சற்று வேகமாக வளரும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முன்னறிவிப்பாளர் கணித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பான அலுவலகம் (OBR) பொருளாதாரம் 0.8 வீதம் வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான கணிப்பும் 1.4 வீதத்தில் இருந்து 1.9 வீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் விரைவில் வளர்ச்சியின் திசையே நோக்கி திருப்புவோம்," நிதி அமைச்சர்...